நரம்புத் தளர்ச்சி பிரச்சனையா? கசகசா இருந்தால் போதும்!

நரம்புத் தளர்ச்சி பிரச்சனையா? கசகசா இருந்தால் போதும்!

நரம்புத் தளர்ச்சி பிரச்சனையா? கசகசா இருந்தால் போதும்! நரம்பு தளர்ச்சி குணமாக ஒரு சில வீட்டு முறை வைத்தியங்களை இந்த பதிவு மூலமாக காணலாம்.நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணம் நம் உடலுக்கு தேவையான போதிய சத்துக்கள் சரிவர கிடைக்காததன் காரணமாக நரம்பு தளர்ச்சிகள் ஏற்படுகிறது. சரியான உறக்கம் இல்லாதது, அதிகப்படியான வேலை காரணம் போன்ற பிரச்சனைகளையும் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும். அதனை … Read more

கிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்!

கிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்!

கிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்! நம் உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் முக்கியமான ஒரு பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி என கூறலாம். அதாவது சிறுநீரகங்கள் பாதிப்படைந்தால் உடலில் இருந்து வெளியேற்ற படாத கழிவு நீர் கை, கால் ,முகம் என பல்வேறு பகுதிகளில் தேங்கி விடுகிறது. அது மட்டுமல்லாமல் உடலில் இருந்து வெளியேற்ற படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல், இருதயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்க தொடங்குகிறது. … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்! நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் இந்த கல்லீரானது உள்ளுறுப்புகளிலேயே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய திறமை கொண்டது. மேலும் தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்த உறுப்பு கல்லீரல் என சொல்லப்படுகிறது. கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவின் செரிமானத்திற்கு தேவையான பை என்ற மிக முக்கியமான நொதியை சுரக்கிறது.கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவை சேகரித்து வைக்கும் இடம் ஆகவும். மேலும் தேவையான கொழுப்பு, … Read more

இந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்!

இந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்!

இந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்! உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினர். அதன்பிறகு அதில் பணிபுரிந்த பல முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார்.  டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உட்பட 4 முக்கிய உயர் அதிகாரிகளையும், சுமார் 7,500 பணியாளர்களையும் அதிரடியாக பணி நீக்கம் செய்தார். இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகம் … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட … Read more

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி  அதானி நிறுவனம் முறைகேடு தொடர்பான வழக்கில் சீலிட்ட கவரில் மத்திய அரசு தந்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 70க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அதிமுக சார்பில் … Read more

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்! தமிழக்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கதிரவன் சென்னையில் அலுவலகத்திற்கு தயாராகும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சமீபத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்த கதிரவனும் ஒருவர். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். சில நாட்கள் விடுமுறையில் … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்!

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்!

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்! இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று … Read more

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி! சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் இருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து அப்போது வான்வெளி … Read more