மீண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சம்பவம்! பகுதியில் பெரும் பரபரப்பு!
மீண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சம்பவம்! பகுதியில் பெரும் பரபரப்பு! கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட சாதி குறித்து கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் வசித்து வருபவர் டி கோபி (45) இவர் சேலம் பெரியார்பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த மே மாதம் முதல் பதிவாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் … Read more