இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள்!!

இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள்!!

இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள் இயக்குனர் பி.வாசு அவர்கள் தான் இயக்கிய சந்திரமுகி-2 படத்தின் அனைத்து உதவியாளர்களுக்கும் தனது பிறந்தநாள் பரிசாக மடிக்கணினிகளை வழங்கினார். அவரது இச்செயலுக்கு சினிமா வட்டாரத்தினர் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 1981ஆம் ஆண்டு வெளியான “பன்னீர் புஷ்பங்கள்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பி.வாசு. இந்தப் படத்தை தனது நண்பரான சந்தானபாரதி உடன் சேர்ந்து இயக்கினார். பிறகு அடுத்தடுத்து கமர்சியல் ஹிட் படங்களை … Read more

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா?

வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா?

வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா? இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை படம், நடிகர் சித்தார்த் நடித்த இந்தி படத்தின் காப்பி என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. நடிகர் தனுஷ், பொல்லாதவன் கிஷோர், டேனியல் பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்த படம் வடசென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். … Read more

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!!

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!!

உலக அரங்கில் செஸ் போட்டியில் கொடிகட்டி பறக்கும் இந்தியா!! பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியர்கள் விளையாடி உள்ளனர். 2000 மற்றும் 2022ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை. எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல் அல்லது இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, … Read more

கவர்ச்சியான உடலுக்காக மாதம் பல லட்சம் செலவு செய்யும் நடிகை!!

கவர்ச்சியான உடலுக்காக மாதம் பல லட்சம் செலவு செய்யும் நடிகை!!

கவர்ச்சியான உடலுக்காக மாதம் பல லட்சம் செலவு செய்யும் நடிகை!! ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி அவர்கள் , தற்போது தனது கவர்ச்சியான உடல் அமைப்பிற்காக மாதம் பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, 35 வயதாகும் டாப்ஸி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என் மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். அதோடு, காதல், கல்யாணம் போன்ற வதந்திகளில் சிக்காமல், ‘எஸ்கேப்’ ஆகி, தன் கவர்ச்சியான … Read more

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !! தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு, மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா? சிங்கப்பூர் பிரதமர் தான் நாட்டிலே அதிக ஊதியம் பெரும் தலைவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. அதில் அதிக ஊதியம் பெறும் தேசியத் தலைவர் யார்? என்பது … Read more

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கியவர், மதுரையைச் சேர்ந்த தியாகி தோழர் பொதும்பு பொன்னையா அவர்களைப் பற்றி இங்குப் பார்ப்போம். 1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்கள் காவல்துறையினரின்   கண்களில் படாமல் தலைமறைவாக செயல்பட்டு வந்தனர். கட்சி பணியும் ஆற்றினர். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் தியாகி தோழர் … Read more

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !! தஞ்சாவூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை, கடலூர் என மொத்தம் 24 … Read more

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இணையத்தள குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அதிக குற்றங்கள் பதிவாவது முகநூலில் தான். அதிக குற்றம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது … Read more