ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்!

ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு - காரணம் இதுதான்!

ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்! தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம்அதிகமாக இறுப்பதால் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் எனவே வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதம் இறுதி வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலே கோடை விடுமுறைஅறிவிக்கப்பட்டு ஜீன் ஒன்றாம் தேதி அனைத்து … Read more

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஒரு தனி நபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக தொகையை, நகைகள், பரிசுப் பொருள்கள் போன்றவற்றை கைகளில் எடுத்து செல்லும் பொழுது உரிய ஆவணங்களோடு எடுத்து செல்ல வேண்டும் மீறினால் தொகை பறிமுதல் செய்யப்படும், பிறகு உரிய ஆவணங்களை செலுத்தியே அதனை மீட்க வேண்டும், பொது இடங்களில் … Read more

நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

The Election Commission published the date of the parliamentary elections!!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் வருகின்ற ஜுன் மாதம் பதினாறாம் தேதி முடிவடைகிறது.எனவே 2024 ஆம் ஆண்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதலே தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது சின்னத்தை பெறுவது, வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, பிரச்சாரம் மேற்க்கொள்வது என இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். … Read more

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து புதிய தகவல்!!

New information about providing Rs.1000 per month to girl students studying in government aided schools!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து புதிய தகவல்!! மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவி தேவை என்ற பெயரில் அனைத்து பெண்களும் உயர்கல்வி பெறுவதற்காக திமுக அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே புதுமை பெண் திட்டமான மாணவிகளின் கல்லூரி படிப்பை தொடர்வதற்க மாதம் 1000 வழங்கும் திட்டம் அமலில் இருக்கும் நிலையில் தற்பொழுது விரிவுப்படுத்து அரசு உதவிப் … Read more

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? 

Has anyone ditched Mamata? BJP people demanding investigation?

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி தலைவர் மற்றும் முதல்வரான 69 வயதாகும் மம்தா பானர்ஜி தனது வீட்டில் தடுக்கி விழுந்ததால் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேற்க்குவங்க முதல்வரின் இந்த நிலை மாநிலத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மேற்குவங்க பாஜக பிரமுகர் சுகந்தா மஜ்ஜூம்தன் மம்தாவிற்க்கும் எங்களுக்கும் கருத்து … Read more

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்?

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! - காரணம் இது தானாம்?

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்? இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம். நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்று சமீபத்தில் மாற்றினார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து … Read more

இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!

இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? - செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!

இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!  இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜீன் மாதம் பதினாராம் தேதி முடிவடைகிறது எனவே ஜீன் மாதத்திற்க்குள் இந்தியா முழுவதும் 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்தி அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. எனவே 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தால் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் … Read more

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு!

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு!

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு! கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துக்கொள்ளும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக சார்பில் மனு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், அந்த வகையில் வருகின்ற 18 தேதி பாஜக சார்பில் கோவையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்த அனுமதி கேட்டு நான்கு தினங்களுக்கு முன்பு கோவை காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்கினர். … Read more

தமிழகத்தில் உருவாகயிருக்கும் நான்கு புதிய மாநகராட்சிகள்!

தமிழகத்தில் உருவாகயிருக்கும் நான்கு புதிய மாநகராட்சிகள்!

தமிழகத்தில் உருவாகயிருக்கும் நான்கு புதிய மாநகராட்சிகள்! தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியீட்டுள்ளார். விரைவில் நகரமயமாகி வரும் நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றை இணைந்து புதிய மாநகராட்சிகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. நகர்புற தன்மை வாய்ந்த விரைவில் நகரமயமாகி வரும் பகுதிகளுக்கு நகரங்களில் உள்ளவாறு விரைந்த குடிநீர், மேம்படுத்தப்பட்ட சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்கோடு உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மூன்று … Read more

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது - வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கும் தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற … Read more