வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் அமலுக்கு வந்த விதி! மீறினால் அபராதம்!

வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் அமலுக்கு வந்த விதி! மீறினால் அபராதம்!

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிகளை மீறி போலீஸ், பாதுகாப்புத்துறை என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும், ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முதற்கட்டமாக போலீஸ், பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று ஆய்வு நடத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த … Read more

மொத்தமாக வெளியேறும் வீரர்கள்! ஐபிஎல் முடிவுகளை மாற்றும் பாகிஸ்தான்!

மொத்தமாக வெளியேறும் வீரர்கள்! ஐபிஎல் முடிவுகளை மாற்றும் பாகிஸ்தான்!

டி20 உலக கோப்பை தொடருக்கான தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் வீரர்கள் பட்டியல் நாளுக்கு நாள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கிறது. அண்மையில் டி20 உலக கோப்பை தொடர்பான இங்கிலாந்து அணிகள் அணியின் வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில், ஜாஸ் பட்லர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். இந்த … Read more

இசை தான்… அன்றே சொன்ன ! இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம். … Read more

டி20 உலக கோப்பை! இந்திய அணியை சந்திசிரிக்க வைக்க போகும் இருவர்!

டி20 உலக கோப்பை! இந்திய அணியை சந்திசிரிக்க வைக்க போகும் இருவர்!

டி20 உலக கோப்பை தொடர்பான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அஷ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் … Read more

நடிகர் அஜித்துக்காக பாஜக அண்ணாமலை போட்ட டிவிட்!

annamalai wish to ajith kumar HBD

நடிகர் அஜித் குமாருக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் தனக்கென தனிப்பாதையுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். 1990-ல் அமராவதி படம் மூலம் நாயகனாக களம் இறங்கிய நடிகர் அஜித்குமார், தன் நடிப்பாலும், தனிப்பட்ட சில செயல்களாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார். குறிப்பாக ரசிகர் மன்றத்தை கலைத்தது, பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, உதவி … Read more

#IPL2024 | சரவெடியாய் பஞ்சாப்! சமாளிக்குமா சிஎஸ்கே! அனல் பறக்கப்போகும் ஆட்டம்!

csk vs pbks

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றி, தோல்வி என 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து வந்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை, 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார … Read more

வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. உணவு ஏற்றுமதி பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தனர். இந்த போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் சென்னை மேற்கு … Read more

#BREAKING | விருதுநகர் : காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து! சிதறிய மனித உடல்கள்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்குவாரியில் நேரிட்ட இந்த வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்குவாரியில் இன்று காலை பாறை உடைக்கும் பணியின் போது நேர்ந்த இந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கல்குவாரி … Read more

45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!!

Famous actress Jyothika climbs Everest at the age of 45!

45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஜோதிகா தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க கூடாது என்ற கண்டிஷனோடு திருமணம் செய்து கொண்டதால் ஜோதிகா சில காலம் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். கணவர் குழந்தைகள் என குடும்பத்தை கவனித்து வந்தார். ஒருகட்டத்திற்கு மேல் குழந்தைகள் வளர்ந்து விட்டதால், ஜோதிகா மீண்டும் சினிமாவில் கம்பேக் … Read more

வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!!

Amazing engineering students making tiles with banana fiber..!!

வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!! மரங்களிலேயே வாழை மரம் மட்டும் தான் முழுமையாக மனிதர்களுக்குஅ பயன்படுகிறது. வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், அதன் தண்டு மற்றும் நார் என வாழை மரத்தை பொறுத்தவரை அனைத்துமே நமக்கு பயன்படக்கூடியவை தான். இதனால் பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் வாழை மரத்தை பார்க்க முடியும். அது மட்டுமல்ல இதன் தண்டு மற்றும் பூ மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில … Read more