கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு கொரோனா களப்பணியில் வேலை செய்து வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் பாதிப்பின் தன்மைக்கேற்ப 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும். புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 6 பேர், மாஹேவில் ஒருவர் உட்பட மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

17 லட்சத்தை நெருங்கிறது கொரோனா நோய் தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

17 லட்சத்தை நெருங்கிறது கொரோனா நோய் தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 565 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை! கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாத காரணத்தால் அவசிய தேவைகளை கூட வாங்குவது சிரமமாக உள்ளது. மேலும் மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழல் உருவாகி கொரோனா தொற்று … Read more

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு! கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளுக்கு மூடினர். இதில் மதுக்கடையும் ஒன்றாகும். மது இல்லாத காரணத்தால் அதற்கு அடிமையான பலர் மரணித்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறுது. மதுக்கடையை பூட்டிய கடைசிநாளில் பாட்டிர்களை வாங்கி குவித்ததோடு பிளாக்கில் சிலர் விற்று வந்த நிலையில் அவர்களையும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் காவல்துறை … Read more

உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.?

உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.?

உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.? உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து கடந்துள்ளது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா என்னும் தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியதோடு பலாயிரம் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் உச்சகட்ட பாதிப்பை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

Rain Alert in Tamil Nadu

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மிதமான மழை மற்றும் மணிக்கு 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை … Read more

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

Tamil Nadu Medical Expert Committee Recommends to extend the Lockdown

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்தடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய 14 பேர் கொண்ட மருத்துவ குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. … Read more

கர்ப்பிணிகளை ஏன் கோரோனா தாக்கவில்லை? தமிழ் கலாச்சாரமும் அதன் பின்னணியும்!

கர்ப்பிணிகளை ஏன் கோரோனா தாக்கவில்லை? தமிழ் கலாச்சாரமும் அதன் பின்னணியும்!

நமது மூதாதையர்கள் அந்த காலத்திலேயே அறிவியலில் சிறந்து வழங்கியுள்ளனர். நம் நாட்டில் பெண்கள் தாலி அணிவது கலாச்சாரமாக இருந்து வருகிறது. நம் நாட்டில் பெண்கள் தாலிக் கயிற்றில் மஞ்சள் புசுவது நம் பாரம்பரியமாகும். அந்த பழக்கத்திற்கு பின்னால் மிகப்பெரிய ஆச்சரியம் ஒளிந்துள்ளது. பெண்கள் குளிக்கும் போது மஞ்சளை தாலிக்கயிறு மற்றும் முகத்தில் புசுவார்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் அடுத்த சில மாதங்களில் … Read more

கொரோனா தொற்று 16 லட்சத்தை கடந்து அச்சுறுத்தல் : பதற வைக்கும் பட்டியல்!

கொரோனா தொற்று 16 லட்சத்தை கடந்து அச்சுறுத்தல் : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 16 லட்சத்து 3 ஆயிரத்து 719 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 3 லட்சத்து … Read more

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்!

MK Stalin-News4 Tamil Online Tamil News

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்! கொரோனா பாதிப்பை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்போர் பட்டினி சாவால் இறந்து விட கூடாது எனவும், இதையும் முக்கிய பிரச்சனையாக கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, … Read more