இந்தியா வரும் டிரம்ப்: என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்து?

இந்தியா வரும் டிரம்ப்: என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்து?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வரும் 24ஆம் தேதி வருகைதர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையின்போது அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை … Read more

அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை!

அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை!

விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை! ரீபப்ளிக் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியை விமானப்பயணத்தின் போது கேள்விகள் கேட்ட நடிகர் குனால் கம்ரா விமானப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவைப் பதிவேற்றினார். அதில் விமானப் பயணத்தின் போது தனது அருகே அமர்ந்திருந்த தொலைக்காட்சி செய்தியாளர் அர்னாப் கோசாமியை வீடியோ எடுத்துக்கொண்டே … Read more

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் … Read more

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு !

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு !

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து … Read more

சகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்:

சகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்:

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது சகோதரியுடன் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். முகமது அசாருதீன், கௌதம் காம்பீர், சித்து உள்பட பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் செய்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் சாய்னா நேவால் இணைந்துள்ளார் சற்று முன்னர் பாஜக தேசிய செயலாளர் … Read more

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!! திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 17 வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டு மூடர்கூடம் படத்தின் இயக்குனரை கேள்வி எழுப்பியுள்ளார். ஆம்பூர் அருகே திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞன் 17 வயதான இசுலாமிய பெண் ஒருவரை காதலிப்பது போல் நாடகமாடி அப்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளான். அரவிந்த் … Read more

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு ! ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த … Read more

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!!

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!!

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!! மதுரையில் நடந்த பழனிபாபாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்று ஆவேசமாக பேசினார். நடிகர் ரஜினிகாந்த் மூலமாக மத்திய அரசு நாடகம் போடுவதாக குற்றம் சாட்டினார். ரஜினியின் படங்கள் எல்லாமே வன்முறையை தூண்டும் படங்களாகவே இருப்பதாகவும், நிஜத்தில் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி நடிப்பதாகவும் … Read more

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்! சைக்கோ படத்தில் கொலை நடக்கும் இடங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் … Read more

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி ! தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற கால் இறுதி சூப்பர் லீக் போட்டியில் டாஸில் வென்ற … Read more