குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்?

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்?

செய்யாறு அருகே உள்ள புளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி வினித்ரா (வயது21). 2-வதாக கர்ப்பம் தரித்தார். பிரசவவலி ஏற்பட்டதால் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆபரேசன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதன் பேரில் வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவர் திடீரென இறந்து விட்டார். அங்கு பரபரப்பானது. இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். டாக்டர்கள் … Read more

வார இறுதி நாட்களில் தங்கம் வெள்ளி நிலவரம் என்ன?

வார இறுதி நாட்களில் தங்கம் வெள்ளி நிலவரம் என்ன?

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு: ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 2 ரூபாய் குறைந்து … Read more

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல் வேல்ஸ் என்ற நாட்டில் உள்ள ஒரே ஒரு சாலையில் மட்டும் நூற்றுக்கணக்கான பறவைகள் திடீர் திடீரென மயங்கி செத்துக் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. வேல்ஸ் நாட்டில் வெல்ஸ் என்ற நகரில் ஒரே ஒரு சாலையில் மட்டுமே நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடந்தாகவும் அதற்கு அடுத்த சாலையில் எந்த ஒரு பறவையின் சாகாமல் இருந்ததாகவும் அந்த ஒரு சாலையில் … Read more

“அந்த இளம் வீரரையே தொடர்ந்து நான்காவதாக களமிறக்க வேண்டும் ” – அனில் கும்ப்ளே கருத்து

"அந்த இளம் வீரரையே தொடர்ந்து நான்காவதாக களமிறக்க வேண்டும் " - அனில் கும்ப்ளே கருத்து

“அந்த இளம் வீரரையே தொடர்ந்து நான்காவதாக களமிறக்க வேண்டும் ” – அனில் கும்ப்ளே கருத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்று உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மேலும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. இருப்பினும் அனைவரின் கவனமும் ஒரு நாள் தொடர்மீது திரும்பியுள்ளது . குறிப்பாக இந்த தொடரில் நான்காவது வீரராக களம்காணப்போவது யார் என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது. கடந்த சிலவருடங்களாகவே இந்தியாவிற்கு பலவகையிலும் நெருக்கடியை … Read more

பழமை விரும்பிகளா நீங்கள்!அப்போது இதை படியுங்கள்?

பழமை விரும்பிகளா நீங்கள்!அப்போது இதை படியுங்கள்?

பழமையை மீட்டெடுக்கும் விதமாகவும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் சென்னை ரயில்வே சார்பில் முக்கிய விழா நாட்களில் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பழமையான நீராவி எஞ்சின் ரயில் நாளை சனிக்கிழமை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் இயக்கப்பட உள்ளது. காலை 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் மருமார்கமாக மதியம் 12 45 மணிக்கு கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் நீராவி எஞ்சின் ஒரு … Read more

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 10 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் 20 20 தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 91ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 71 … Read more

ஜார்கண்ட் தேர்தல்…. வாக்களித்த தோனி!

ஜார்கண்ட் தேர்தல்.... வாக்களித்த தோனி!

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல் நடந்தது வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜர்காண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது இம்மாதம் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 17 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு … Read more

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா? உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 ஆவது இடத்தில் உள்ளதை அடுத்து அவரை நிர்மலா … Read more

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது

DMK Protest Against Citizenship Amendment Bill-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்ற காவல் துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம் செய்தது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்கட்சித் … Read more

கோவையில் பரபரப்பு நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்?

கோவையில் பரபரப்பு நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்?

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40) டிரைவர் வேலை செய்துவருகிறார் . இவரது மனைவி அம்சவேணி (37). இவர்களுக்கு சவுமியா (16), சத்யபிரியா (11) என்ற 2 மகள்களும், மணிகண்டன் (10), சபரிகிரிநாதன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். கோவிந்தராஜ் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகே உள்ள தியாகி குமரன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குழந்தைகள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இவர்களது 2-வது மகள் சத்யபிரியா நுரையீரல் … Read more