தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 மணி நேர கட்டாயம் வேலை சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் ,தொழிற்சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 12 மணி … Read more

சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி 

சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி 

சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை : கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி அண்ணா நகரில் சலவைத் தொழிலாளர் கூடம் உள்ளது. இந்த சலவை தொழிலாளர் கூடத்தில் ஒருவரை கொலை செய்து விட்டதாக கூறி தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (43) லோடுமேன் வேலை பார்க்கும் இவர் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். … Read more

எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் 

எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் 

எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் எங்கள் ஜிஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு யாதும் செய்யவில்லை என்றும், திமுக குடும்ப உறுபினர்களுக்கும் எங்கள்  ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது . மேலும் ஜிஸ்கொயர்  நிறுவனம் திமுகவை சேர்த்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிபிட்டுள்ளார். மேலும் ஜிஸ்கொயர்  நிறுவனம் ரூ  38 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருபதாக தமிழக பாஜக தலைவர் … Read more

திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து! ஐந்து பேர் பலி

திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து! ஐந்து பேர் பலி

திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து! ஐந்து பேர் பலி திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து ஐந்து பேர் பலியான சம்பவத்தில் வேன் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதீவேகம் காரணமாக விபத்து நடந்ததாக மோட்டார் வாகனத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் மூணாறுக்கு திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி கே.டி.சி நகர், சண்முகாபுரத்தில் இருந்து நேற்று முந்தினம் ஒரு வேனில் 21 பேர் வந்தனர். மூணாறு அருகே தொண்டிமலை என்ற இடத்தில் செல்லும் போது, அங்குள்ள … Read more

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு சாலையில் செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில் மிக ஆபத்தான நிலையில் வைக்கபட்டிருந்த பேனரை தக்க நேரத்தில் அகற்றிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு குவிந்த வண்ணமேயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சந்திப்பு எப்போது மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சந்திப்பின் ஒரு பகுதியில் சாலையோரமாக செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில், மிக ஆபத்தான நிலையில் தனியார் கார் … Read more

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம்

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம் காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினி லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் தக்காளி வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வேடல் பகுதியில் சாலை ஓரம் சரக்கு … Read more

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உறுவாக்கி அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் … Read more

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு. உலக மக்கள் அணைவரிடமும் அன்று முதல் இன்று வரை மூடநம்பிக்கை என்ற பழக்கம் தொன்று தொட்டு வருகிறது‌. அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கையில் கண்மூடிதனமான பல மூட நம்பிக்கைகளை பின்பற்றி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளில் இன்றும் கல்வியறிவு, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பின்தங்கிய நாடுகள் எத்தனையோ உள்ளன, அவைகளில் குறிப்பிட்ட சில நாடுகளில் மூட பழக்க வழக்கங்கள், … Read more

அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு

அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு

அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் பல பகுதிகளில் கொரானா தொற்று வேகமாக பரவியதன் விளைவாக எண்ணற்ற உயிர்கள் பலியாகி வந்தன. இந்நிலையில் இந்த தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததின் பலனாக பாதிப்பு குறைய தொடங்கியது. இதனை அடுத்து தற்போது மீண்டும் நாட்டின் பல மாநிலங்களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த சூழலில், சில … Read more

மதுபானம் அனுமதி இல்லை! அமைச்சர் திட்ட வட்டம்

மதுபானம் அனுமதி இல்லை! அமைச்சர் திட்ட வட்டம்

மதுபானம் அனுமதி இல்லை! அமைச்சர் திட்ட வட்டம். தமிழகத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக இன்று காலையில் தகவல் வெளியானது, அதில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவாட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மதுபானக் கூடத்தில் மட்டுமே இதுநாள் வரை மதுபானங்கள் அருந்த அனுமதி வழங்கப்பட்டு வந்த … Read more