தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி

The peak of the corona virus! Information released by the government!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது. நேற்று மட்டும் தமிழகத்தில் 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று … Read more

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி!

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி!

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி! பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால் தான் சிறுவன் இழந்துவிட்டதாக பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார். சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியத்தை அடுத்து உள்ளது மைலேடி பூங்கா மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவில் காலை மாலை என ஏராளமானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இது மட்டும் அல்லாமல் பூங்காவில் நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த நீச்சல் குளத்தில் காலை மாலை என ஏராளமான … Read more

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை 

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை 

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யவுள்ளது. சிபிஐ அமலாக்கத்துறை வழக்குகளில் கைதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி காங்கிரஸ் தலைமையிலான 14 எதிர்க் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, … Read more

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்து வெளியாகிய 10 தல திரைப்படம் காட்சி இடப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்களை திரையரங்கினுள் அனுமதிக்காமல் இருந்ததற்கு பெரும் கண்டனங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வந்த நிலையில். கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களை இலவசமாக 10 தல படத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சிம்பு ரசிகர் … Read more

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து 

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து 

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன் என தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் சில இடங்களில் மத்திய அரசாங்கம் நிலக்கரி இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தை கண்டித்து பலர் கருத்து தெரிவித்துக் … Read more

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது! தர்மபுரி, திருட்டு வழக்கில், கடந்த 32 ஆண்களாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டவர், சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்ராஜ் (எ) அப்ரோஸ் (53) என்பவரை ஒயர் திருட்டு வழக்கில் தர்மபுரி டவுன் போலீசார் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். இதனையடுத்து தர்மபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவானார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அரசம்பட்டியைச் சேர்ந்தவர். … Read more

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் … Read more

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளில் ஒருவர் தப்பி செல்லும் முயற்சிக்கும் போது டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரை லாபகரமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஹெட் கான்ஸ்டபிள் மனோஜ் குற்றவாளியை டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் கைது செய்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட தியான் சிங் (26), நவ்நீத் (21) ஆகியோரிடம் இருந்து நாட்டுத் … Read more

அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய இஸ்லாமியர்! 

அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய இஸ்லாமியர்! 

அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய இஸ்லாமியர்! இராமநாதபுரம் பங்குனி உத்திர திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் பக்தர்களை நெகிழ செய்யும் விதமாக இஸ்லாமியர் ஒருவர் அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய காட்சி பார்ப்போரை நிகழச் செய்தது. இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக விழா நடந்து வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் … Read more

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா காஞ்சிபுரத்தில் தயா­ரிக்­கப்­பட்ட கண் மருந்தைப் பயன்­படுத்­திய அமெ­ரிக்­கர்­கள் பல­ருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட பல்­வேறு வித­மான பாதிப்பு­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்டு ஏற்­று­மதி செய்­யப்­படும் மருந்­து­க­ளின் தரம் தொடர்­பாக சில நாடு­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துது இந்திய சுகாதாரத் … Read more