RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!!

RRR's 'Naatu Naatu' song selected for Oscar!! Film crew in celebration!!

RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!! பாகுபலி படத்தை அடுத்து ராஜமௌலியின் வெற்றி பக்கத்தில் இருக்கும் அடுத்த படமாக இந்த RRR உள்ளது.உலகளவில் இந்த  படம் மற்றும் இதன் பாடல்கள் பெருமளவில் கொண்டாப்பட்டது.இந்த படம் பல விருதுகளை குவித்துள்ள நிலையில் ஆஸ்கார் விருதுக்கும் தேர்வானது. மார்ச் மாதம் 12 ஆம் தேதி 95 வது ஆஸ்கார் விருது நடைபெற உள்ளது.அவ்வாறு நடைபெற உள்ள விழாவில் இந்திய திரைப்படம் … Read more

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை!  தமிழ்நாட்டில் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கையில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் … Read more

பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட  பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

School closed in case of mysterious death of Plus Two student! Action order issued by the High Court!

பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட  பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பள்ளி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை திறக்க வேண்டும் என அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு  … Read more

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது!  பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் நடைபெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே ஆடு, கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கேமராவில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவது, ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

இனி தங்கம் வாங்க வாய்ப்பில்லையா?  சவரனுக்கு ரூ 224 உயர்ந்து விற்பனை!

No chance to buy gold anymore? Sale of Rs 224 higher for Sawaran!

இனி தங்கம் வாங்க வாய்ப்பில்லையா?  சவரனுக்கு ரூ 224 உயர்ந்து விற்பனை! கடந்த மாதம் பண்டிகை தினங்களாக இருந்ததினால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்துடனே விற்பனையாகி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த  பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் பெற்றது. ஒரு சில தினங்களிலேயே தங்கத்தின் விலையானது குறைய  தொடங்கியது. கடந்த வாரம் முதல் குறைந்து  விற்பனையாகி வந்தது. அப்போது இல்லத்தரசிகள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். நகைக்கடைகளில் கூட்டம் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்!

Attention motorists! A fine of Rs 500 if you stand beyond this line!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்! சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் இவ்வாறான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல்களான அன்னாசாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், … Read more

ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி! 

ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி! 

ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி!  இன்று அரிய நிகழ்வாக ஒரே நேர்கோட்டில் வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் தோன்றுவதை காணலாம். மிக அரிதான நிகழ்வான இதில் வியாழன் மற்றும் வெள்ளிக் கோள்களை அருகில் காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் சூரியனை சுற்றி வருகையில் அதற்கே உரிய நீள் வட்ட பாதையில் கோணங்களில் சாய்ந்து சுற்றி வருகின்றன. … Read more

ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட தகவல்! குரூப் 2 தேர்வு ரத்து?

Oh Panneerselvam published information! Group 2 exam cancelled?

ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட தகவல்! குரூப் 2 தேர்வு ரத்து? கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த முதன்மை தேர்வில் மோசாமான குளறுபடி நடந்துள்ளது. அதற்கு நேற்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது நகை கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின்  நிறுவனத்தில் குளறுபடி மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதலில்  குளறுபடி, டி என் பி சி எல் நடத்தப்பட்ட குரூப் 2 குரூப் 2 ஏ  முதன்மை தேர்வில் வினாத்தாள் … Read more

இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Local holiday here! The order issued by the District Collector!

இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும்  அனைத்திற்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடுமுறை அனைத்தும் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு  இம்மாதம் 13 ஆம் தேதி பொது தேர்வு நடைபெற உள்ளது. இன்று 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

Heavy rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் புயலாக  வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் … Read more