தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!!

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!!

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் அலுவலர் சிவக்குமாரை நீக்க வேண்டும்.அதிமுக எம்பி சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு. அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இன்ப துரை ஆகியோர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி … Read more

நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!!

நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!!

  நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!! பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் இலவசமாக பேருந்து பயணசீட்டு எடுத்துக் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடினர். தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் சிலம்பரசன் இன்று 40 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இந்த நிலையில் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட சிலம்பரசன் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர். சேலம் மாவட்ட … Read more

அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!! அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் நிலத்தை அயோத்தி புத்த விஹாராக அறிவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை கேட்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக அயோத்தியைச் சேர்ந்த வினீத் மௌரியா தாக்கல் செய்த ரிட் மனுவில், பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில், புத்தமதம் சார்ந்த கலைப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது பதிவு செய்துள்ளது. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் நிலத்தை … Read more

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!! ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்ககோரி சாலை மறியல் போராட்டம் நடத்தது. இதில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்குவதும் பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் … Read more

பேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!!

பேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!!

பேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!! முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைத்ததில் எந்த விதிமீறலும் இல்லை என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு … Read more

இரவில் நிர்வாணமாக வீதியில் உலா வரும் இளம்பெண்! மர்மம் நிறைந்த சிசிடிவி காட்சிகள் பீதியில் பொதுமக்கள்!

A young girl walking naked on the street at night! Mysterious CCTV footage panics the public!

இரவில் நிர்வாணமாக வீதியில் உலா வரும் இளம்பெண்! மர்மம் நிறைந்த சிசிடிவி காட்சிகள் பீதியில் பொதுமக்கள்! உத்தரப்  பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக தெருக்களில் சுற்றி திரியும் வீடியோ வைரலாகி வருகின்றது.அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.மேலும் அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ தற்போது வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.ஆனால் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்கவில்லை. கடந்த ஜனவரி 29 ஆம் … Read more

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

ATM that gave double money for asking! I compete with you as customers!

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து ஒரு செல்போன்க்குள் அடங்கி உள்ளது.மேலும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் போன் மூலமாகவே செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் நம்முடைய தேவைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள ஏடிஎம் என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.அந்தவகையில் சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் … Read more

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு விண்ணப்பம்! ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது மாணவர்களே முந்துங்கள்!

B Ed Special Education Degree Application! Only 5 days left students hurry!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு விண்ணப்பம்! ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது மாணவர்களே முந்துங்கள்! தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கியது.2021 ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு போன்றவற்றை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பார்வைக் குறைபாடு,செவித்திறன் … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Orange alert for these areas in Tamil Nadu! Today and tomorrow, fishermen should not go to the sea, Meteorological Department warns!

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இந்நிலையில் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ வாய்புள்ளது.மேலும் இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும்,வடதமிழக மாவட்டங்களாகிய … Read more