வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு!

Information for foreign tourists! Tax hike on fees!

வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு! பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஐந்து சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.மேலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அந்த தொகையை வசூல் செய்து அரசினால் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் … Read more

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்!  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு கரையை கடந்தது. வங்கக் கடலில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று  (1.2.2023) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கே தென்கிழக்கே சுமார் 115 கிலோ … Read more

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in the procedure for these masters exams! Announcement issued by Anna University!

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ,எம்சிஏ படிப்புகளில் சேர வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் அதாவது டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தி வருகின்றது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 25 ஆம் தேதி … Read more

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பயணிகளுக்கு நேரத்தை குறைத்து பயன்பெறும் வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பயண நேரத்தை குறைத்து, ரயில் தடத்தில் ரயில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக தண்டவாளத்தை சீரமைத்தல், சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேக கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் … Read more

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு?

Allocation of funds in the budget! 100-day work program likely to reduce wages?

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு வேலை மக்களுக்கு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்ப்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the order issued by the District Collector! Holidays for schools and colleges in these three areas!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடரந்து கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு! 

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு! 

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு!   ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டம் ஜொரப்ஹடக் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். இவர் தனது பெற்றோர் மனைவி மகளுடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்தார்.  இந்நிலையில் சுவாதிக்கும் பெங்களூரைச் சார்ந்த கௌரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணம் அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் … Read more

பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! 

பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! 

பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்!  தாய், தந்தை மற்றும் காதலியை அடுத்தடுத்து கொலை செய்த நபர் அவர்களை வீட்டு தோட்டத்தில் புதைத்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆகான்கிஷா  என்கிற சுவேதா. இவருக்கு சமூக வலைதளம் மூலம் 2007 ஆம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியது. 9 ஆண்டுகளுக்குப் பின்பு வீட்டை விட்டு வெளியேறிய … Read more

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை!  மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. அங்கு உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அதில் போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படைவீரர்கள் அங்கு தொழுகை நடத்துவர். அங்கே … Read more