பத்தாவது படித்திருந்தால் போதும்…தபால் அலுவலகத்தில் உடனடி வேலைவாய்ப்பு !

பத்தாவது படித்திருந்தால் போதும்...தபால் அலுவலகத்தில் உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (Tamilnadu Postal Circle) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 3167 காலி பணியிடங்கள் உள்ளது 3) பணிகள்: GDS 4) கல்வித்தகுதி: GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும் என்று … Read more

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Allegation of money fraud to solve the problem! Involved is Josiah's suicide

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு   மத்திய பிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என அம்மாநில முதல்வர் சவுகான் அறிவித்துள்ளார்.   மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தனது அரசு தொடங்கும் … Read more

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!!

There is no total alcohol ban in Tamil Nadu - MP Kanimozhi's open talk!!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!! திமுக எம்பி கனிமொழி திரைத் துறையில் புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் வேலு ஆசான் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது நடைபெறப்போகும் ஈரோடு இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி கட்சியுடன் மிகப்பெரிய வெற்றி காணும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.அதேபோல அதிமுக தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ், சிவி சண்முகம், ஜெயக்குமார் … Read more

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

Incentives for Ration Cards!! Super update released!!

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை … Read more

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!

Calling the police "police dogs" is stigmatizing.. Condemn your ruling party- Annamalai warns CM!!

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகளை கையில் ஏந்திய படி காவல்துறையினரை அவதூறாக பேசி கோஷமிட்டதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Firing on the Minister of Health!! Intensive treatment in the hospital!!

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!! ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக கட்சியின் மூத்த நிர்வாகி நபா தாஸ் என்பவர் உள்ளார். இன்று ஒடிசா மாநிலத்தில் ஜார் சுகுடா என்ற மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற பொழுது அதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் நபா தாஸ் கலந்து கொண்டார். அவ்வாறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!

Aadhaar connection with electricity connection.. New order issued in 3 days only!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!! விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் … Read more

சிறுவர் சிறுமியர் இனி தியேட்டர்களுக்குள் அனுமதி இல்லை? வெளிவந்த அதிரடி உத்தரவு!!

Boys and girls are now banned from going to theaters for these films!! The action order issued!!

சிறுவர் சிறுமியர் இனி தியேட்டர்களுக்குள் அனுமதி இல்லை? வெளிவந்த அதிரடி உத்தரவு!! பல படங்கள் சமீப காலமாக ஏ சான்றுடன் வெளிவரும் பட்சத்தில் அதனை சிறுவர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்று சட்டம் ரீதியாக கூறினாலும், திரையரங்குகள் அவர்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக அனைவரையும் பார்க்க அனுமதித்து விடுகின்றனர். இதனால் சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி வழக்கறிஞர் பிரஷ்னேவ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவில் அவர் கூறியதாவது, 18 … Read more

துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி.. தந்தையை காண சென்ற இடத்தில் நடந்த துயரம்..!

துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி.. தந்தையை காண சென்ற இடத்தில் நடந்த துயரம்..!

துணிக்கடை இரும்பு கேட் விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கடையில் காவலாளியாக இருப்பவரின் ஐந்து வயது மகள் தனது தந்தையை காண தாயுடன் வந்துள்ளார். தந்தையை காண சென்ற அந்த சிறுமியின் மீது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில்,அந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த … Read more

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்!  இளைய தளபதி விஜய் அவரின் பெற்றோரிடம் பேசினால் அவருடன் இணைந்து நடிப்பது பற்றி கூறுகிறேன் என்று பிரபல நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் திரைப்பட உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். அவரிடம் மற்றவருக்கு அதிகம் பிடித்த பண்பு அவரின் எளிமை. அவரிடம் பிடிக்காத ஒன்று உண்டென்றால் அவர் தனது தந்தையிடம் பேசாமல் இருப்பது. இதை அவரது … Read more