நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி! தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது. மேலும் புதுச்சேரியில் ஜி … Read more

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!  மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த  வேனின் டயர் வெடித்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  3 பேர் பலி 18 பேர் படுகாயம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சார்ந்த சுமார் 25 பேர் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து சென்னை … Read more

அவதியில் பக்தர்கள் !  ஆக்கிரமிப்பில் சண்முகா நதி! நடவடிக்கை எடுக்கப்படுமா? 

அவதியில் பக்தர்கள் !  ஆக்கிரமிப்பில் சண்முகா நதி! நடவடிக்கை எடுக்கப்படுமா? 

அவதியில் பக்தர்கள் !  ஆக்கிரமிப்பில் சண்முகா நதி! நடவடிக்கை எடுக்கப்படுமா?  பழனி சண்முகா நதி ஆறானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவிலில் முதன்மையானது பழனி முருகன் கோவில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவர். … Read more

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன?

Immediate action to fill vacancies in the medical field! What is the decision of the Tamil Nadu government?

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன? தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில் அண்மையில் டிஎன்பிஎஸ்சி என போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் பிறகு மருத்துவம்,காவல்துறை,கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் மருத்துவத்துறையில் இயக்குனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது காலியாக உள்ள நான்கு … Read more

பைக்கில் சென்ற கணவன் மனைவி! கார் மோதி 12 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட அடுத்த கொடூர சம்பவம்! 

பைக்கில் சென்ற கணவன் மனைவி! கார் மோதி 12 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட அடுத்த கொடூர சம்பவம்! 

பைக்கில் சென்ற கணவன் மனைவி! கார் மோதி 12 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட அடுத்த கொடூர சம்பவம்!  டெல்லியில் கஞ்சவாலா என்ற பகுதியில் 20 வயது அஞ்சலி சிங் என்ற பெண் புது வருட தினத்தன்று ஸ்கூட்டியில் தனது தோழியுடன் சென்றபோது கார் மோதி 12 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே புது வருட தினத்தில் உணவு விநியோகம் செய்யும் இளைஞர் ஒரு கிலோமீட்டர் காரில் … Read more

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!  ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார்  திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவும் பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபட்டுச் செல்வர். இவ்வாறு … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

முதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!

முதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!

முதியவரை திருமணம் செய்த பெண் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அச்சு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து விட்டு தனியே வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதற்காக திருமண புரோக்கர் முனியம்மா என்பவர் … Read more

அபராதத்தை தவிர்க்க மதுபோதை ஆசாமிகள் செய்த செயல்..!

அபராதத்தை தவிர்க்க மதுபோதை ஆசாமிகள் செய்த செயல்..!

அபராத்ததை தவிர்க்க காவலர் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வாகன சோதனையின் போது மதுபோதையில் வந்த இருவர் காவலர்கள் மீது காரை ஏற்றியுள்ளனர். இதனால், இரு காவலர்களும் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், தலைமைகாவலர் விகாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,மற்றொரு காவலர் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் … Read more

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா?

Strike of bank employees! This is the result of yesterday's negotiations!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா? மும்பையில் ஜனவரி 13ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து … Read more