ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் ஆனது மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளை ஆதரிப்பது என அடுத்தடுத்த பல செயல்களை நடத்தி வரும் வேளையில் தற்பொழுது அதிமுக இரண்டு அணிகளாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனை சாதகமாக வைத்து ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொள்ள … Read more

74-வது குடியரசு தின விழா! அலங்கார ஊர்திகளால் அழகாக மாறிய டெல்லி!

74-வது குடியரசு தின விழா! அலங்கார ஊர்திகளால் அழகாக மாறிய டெல்லி!

74-வது குடியரசு தின விழா! அலங்கார ஊர்திகளால் அழகாக மாறிய டெல்லி!  இந்தியாவில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் 17 வகை ஊர்திகளின் அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. இன்று ஜனவரி 26 ஆம் நாள் நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வருகை புரிந்தனர். குடியரசு தின விழாவில் சிறப்பு … Read more

ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

Rs 450 crores for the people of Erode.. The strange announcement made by the minister!! The election field is heating up!!

ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தலானது மார்ச் மாதம் நடைபெற உள்ளது.திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு அவருடைய சொந்த மாவட்டமே ஈரோடு என்பதால் அவர் அங்கு முகாமிட்டு மேற்கொண்டு கட்சி சம்மந்தமான அனைத்து பணிகளையும் … Read more

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Succession politics no more chance!! Former minister Sellur Raju's passionate speech should make DMK a people's party in the by-elections!

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ! மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை … Read more

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!!  

Breaking: Child rapist sentenced to death!! The drastic decision of the court!!

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!! தற்பொழுது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் ஒவ்வொரு இடங்களிலும் நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே குறைந்து வருகிறது. பெற்றோர்கள் நம்பி அனுப்பும் பள்ளிகள் கல்லூரிகளிலேயே தற்பொழுது பாலியல் தொல்லைகளை மாணவிகள் சந்திக்க வேண்டி உள்ளது. பல சட்டங்கள் இதற்கென்று வந்தாலும் கடுமையான தண்டனைகள் வரும் வரை பாலியல் ரீதியான குற்றங்கள் ஒருபோதும் குறையாது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிட்டலூர் மண்டல் என்ற … Read more

தைப்பூசம் , குடமுழுக்கை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

தைப்பூசம் , குடமுழுக்கை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தைசப்பூசம் கொண்டாடப்படுவதால் பழநியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூடுதல் சிறப்பாக பழநியில் கும்பாபிஷேக விழாவும் கொண்டாடப்படுகிறது. இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால், மதுரை -பழனியில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை, … Read more

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி.

74th-republic-day-celebration-chief-minister-m-k-stalin-and-governor-r-n-ravi-who-made-tamil-nadu-proud

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி. இந்திய குடியரசு நாள் இந்திய ஆட்சி காண ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்ட செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்த நன்னாளில் காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதி மொழியை அனைவரும் முன்மொழிவார்கள். பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதிகளும் நமது தாய் நாட்டிற்கு கேடு … Read more

எட்டாவது தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.60,000 வரை சம்பளத்தில் தமிழக ஊரக துறையில் வேலைவாய்ப்பு !

எட்டாவது தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.60,000 வரை சம்பளத்தில் தமிழக ஊரக துறையில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (TNRD) 2) இடம்: நாமக்கல் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: Jeep Driver 5) வயது வரம்பு: Jeep Driver பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42 வயது வரை இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை… பழிவெறியில் நடந்த கொடூரம்…!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை... பழிவெறியில் நடந்த கொடூரம்...!

பழிக்கு பழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பீமா நதி ஒன்று ஓடிகொண்டிருக்கிறது.இந்த நதிகரையின் ஓரமாக கடந்த 18, 91ம் தேதிகளில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி அன்று 3 குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சடலத்தில் இருந்து செல்போஅனி கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 7 ப்ரும் ஒரே குடும்பத்தை … Read more

ஓய்வூதியதரர்களுக்கு ஓர் நல்ல செய்தி! அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

ஓய்வூதியதரர்களுக்கு ஓர் நல்ல செய்தி! அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது பற்றி நாடு முழுவதும் பல்வேறு பேச்சுக்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையையே செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், இப்போது சில … Read more