மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!! திருமணம் ஆன பிறகு மனைவியின் சம்மதம் இன்றி கணவன்மார்கள் உடலுறவு ஈடுபடுவது பாலியல் வல்லுறவு என்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமண பாலியல் வல்லுறவு என அறிவிப்பது … Read more

பொங்கல் அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்! இந்த ஆண்டு எனக்கு மிகவும் ஸ்பெஷல்!

Kajal Aggarwal shares her Pongal experience! This year is very special for me!

பொங்கல் அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்! இந்த ஆண்டு எனக்கு மிகவும் ஸ்பெஷல்! தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிக்கையில் ஒருவர் காஜல் அகர்வால்.இவர் பல ஹிட் படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.இவருக்கும் மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிச்லுவுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 2022 … Read more

நீங்கள் ஆட்சியைப் பிடிக்க மத்திய அரசுக்கு சுமை தரலாமா? நிர்மலா சீதாராமனின் சரமாரி கேள்வி!!

நீங்கள் ஆட்சியைப் பிடிக்க மத்திய அரசுக்கு சுமை தரலாமா? நிர்மலா சீதாராமனின் சரமாரி கேள்வி!!

நீங்கள் ஆட்சியைப் பிடிக்க மத்திய அரசுக்கு சுமை தரலாமா? நிர்மலா சீதாராமனின் சரமாரி கேள்வி!! இந்தியாவில் பல மாநிலங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக தங்களை மீறிய இலவசங்களை மக்களுக்கு தருவதாக கூறி பட்ஜெட்டுக்கு இடையூறு தரும் வகையில் சிக்கிக் கொள்கின்றது. அவ்வாறு இருக்கும் மாநிலங்களை செய்யும் விதமாக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது என்றால் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அதிகாரப்பூர்வ இதழில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, … Read more

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!! தமிழக மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இருப்பினும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறி பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அமல்படுத்தியதோடு நேற்று முதல் அலங்காநல்லூர்  அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தொடங்கியது. மேலும் நேற்று மட்டும் அவனியாபுரத்தில் … Read more

நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

Pongal celebration tomorrow! Security work intensified at Marina Beach!

நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்! பொங்கல் பண்டிகை கோலாகலமாக நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.அதனால் அனைவருக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள்  திரண்டு வருகின்றனர்.மாட்டுப்பொங்கலை தொடர்ந்து நாளை காணும் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.மேலும் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு  மக்கள் வருவது வழக்கம் தான். அதனால் நாளை சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

Shocking news for housewives! Gold and silver prices skyrocket!

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! தங்கம்: கடந்த செவ்வாய்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 184 குறைந்தது.ஒரு சவரன் ரூ 41,896 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ 23 குறைந்து ரூ 5,237 க்கும் விற்பனையானது.ஆனால் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ 42,368 க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று பவுனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ 42,536 க்கு விற்கப்படுகிறது.மேலும் நேற்றைய … Read more

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!

அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!! தமிழ்நாடு அரசு தற்பொழுது கட்டுமான கழகம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த கட்டுமான கழக நடத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கப்படும். இதில் கொத்தனார் பற்றவைப்பவர் மின்சார பயிற்சி குழாய் பொருத்துநர் மரவேலை … Read more

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! 

Palani Murugan temple water bath! Bookings open!

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! பழனி முருகன் கோவில் இணைஆணையர் நடராஜன் கூறுகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்  ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in ல் நேற்று முதல் 20 ஆம் … Read more

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

New change in general exam date!! Important information released by the Minister of Education!!

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுப்பு அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க முடியாது என்று தமிழக அரசு … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது!

Important information released by the government! Can't get Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது! தமிழகத்தில் நேற்று முதல் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடங்கியது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருந்து மக்கள் அனைவரும் பொங்கலை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாட இருப்பதினால் மக்களின் வசதிக்கேற்ப சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று அரசு சார்பில் அனைத்து … Read more