நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

The program is back in effect at all ration shops from yesterday! Information released by the central government!

நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.இந்த திட்டத்தின் மூலமாக ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷன் கடையில் தலா ஐந்து கிலோ கோதுமை அல்லது அரசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டத்தை டிசம்பர் 31 வரை … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்! 

For these classes only! Schools reopened!

இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்! கொரோனா காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.தேர்வுகள் அனைத்து ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.அதன் பிறகு கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த ஆண்டு … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சலுகை! 

Happy news for government employees! New offer effective from yesterday!

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சலுகை! கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதம் உயர்த்தி 38 சதவீதம் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் முதல்வர் … Read more

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! தமிழ்நாட்டில் போதை பொருள் உபயோகமானது தலைவிரித்து ஆடும் அளவிற்கு வளந்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போதிலும் ஏதும் கட்டுப்படுவது போல தெரியவில்லை.இந்த சூழலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தற்பொழுது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், உலகின் … Read more

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்! கொரோனா தொற்றின் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவல் காணப்பட்டத்தோடு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதியாகி நோயாளிகள் குவிந்த வண்ணமாகவே இருந்தனர்.இதனால் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் புதிதாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொற்று பரவலானது சற்று குறைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3200 பேரில் 800 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மீண்டும் தற்பொழுது … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!!

Happy news for family cardholders! Free ration for 1 year all over Tamil Nadu!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!! கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருந்தனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் உணவுக்கான பொருள்கள் வழங்கியும் உதவியது. அந்த வகையில் மத்திய அரசு ஆனது ஏழை குடும்ப மக்களுக்கு உதவி புரியும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அமல் படுத்தியதன் மூலம் ஏழை எளிய … Read more

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!!

New change in cylinder price!! Shock news for the people ahead of the new year!!

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து உள்ளது. முன்பெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் இல்லாததால் மக்கள் பெரும் அளவு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வரும் பட்சத்தில் தற்பொழுது வணிக … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

From now on equal work and equal pay for government employees.. Action order issued by the Chief Minister!!

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! அரசு பள்ளிகளில் வேலை செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடிவரும் நிலையில் அதேபோல அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தர கோரியும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இவ்வாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 யில் இருந்து … Read more

வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ளதா? அப்போ உடனே இந்த வங்கியின் காலிபணியிடத்திற்கு விண்ணப்பியுங்கள் !

வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ளதா? அப்போ உடனே இந்த வங்கியின் காலிபணியிடத்திற்கு விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: உஜ்ஜீவன் வங்கி 2) வேலைவகை: தனியார் வேலை 3) இடம்: சென்னை 4) பணிகள்: – Cluster Manager-MSE – Relationship Officer-MSE 5) பணிக்கான முன் அனுபவம்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் … Read more