25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இன்று நடைபெறும் இன்டர் போல் பொதுச் சபை கூட்டம்! பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இன்று நடைபெறும் இன்டர் போல் பொதுச் சபை கூட்டம்! பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்!

இன்டர் போல் எனப்படும் சர்வேச காவல் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் இன்று புது டெல்லியில் ஆரம்பமாகிறது அதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார். சர்வதேச அளவில் காவல்துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது இன்டர்போல் அமைப்பு ஐரோப்பிய நாடான பிரான்சின் லியோன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் பொதுச் சபை கூட்டம் டெல்லியில் இன்று ஆரம்பமாகி 21ஆம் தேதி … Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல் Kendriya Vidyalaya தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கான ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக … Read more

குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!

குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!

ஒரு மாநில ஆளுநராக இருப்பவர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு முன்னர் குடியரசுத் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் சிறப்பு பிரிவு செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நடைமுறைகளின் படி ஒரு மாநில ஆளுநர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஆனால் பெரும்பாலான ஆளுநர்கள் இதனை பின்பற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. சில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அனுமதி கூட … Read more

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

இந்துக்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தீபாவளி பண்டிகை விரைவில் வரவிருப்பதால் இதற்காக வெளியூரில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட இருப்பதால் அன்று தினம் மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை வேலை நாளாக இருப்பதால் அந்த நாளில் பள்ளி … Read more

அண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?

அண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூத்த திட்ட அதிகாரி உள்ளிட்ட 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து சிஎம்டிஏ அறிவித்துள்ளது. இது தொடர்பாக குறிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பமான சிஎம்டிஏ செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூன் மாதத்தில் புகார் வழங்கியிருந்தார். அதில் சிஎம்டிஏ வில் மூத்த திட்ட அதிகாரியாக இருக்கின்ற ருத்ரமூர்த்தி உள்ளிட்ட சிலரின் பெயரை அண்ணாமலை குறிப்பிட்டு சொல்லியிருந்தார். … Read more

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?...  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம் பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் … Read more

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியைப் பற்றி அதிகளவில் விமர்சனங்களை வைத்து வருபவர் கவுதம் கம்பீர். இந்திய அணி டி 20 உலகக் கோப்பைக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 19 ரன்கள் சேர்த்த கோலி, அற்புதமான பீல்டிங்கால் இரண்டு விக்கெட்களை வீழ்த்த காரணமாக அமைந்தார். … Read more

10,000 ரூபாய் இருக்கிறதா? வருமானம் ஈட்ட சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

10,000 ரூபாய் இருக்கிறதா? வருமானம் ஈட்ட சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

நாட்டின் வளர்ச்சிக்காக இனி சில்லறை முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய அசத்தலான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் சிறிய அளவிலான முதலீடுகளுக்கு நல்ல வருமானம் பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் உட்கட்டமைப்பு அறக்கட்டளை மத்திய அரசின் தேசிய பணமாக்கள் திட்டத்தை ஆதரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கட்ட அமைக்கப்பட உள்ள மூன்று சாலைகள் அமைக்கும் பணிக்கான 1430 கோடியை உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட … Read more

எல்லை காவல் படையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

எல்லை காவல் படையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

டிரஷர் வெடினரி காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள் – 40 சம்பளம்– 25,500to 8110 குரூப் சி அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி முதலில் தற்காலிகமாக நியமிக்கப்படும். அதன் பிறகு நிரந்தரம் செய்யப்படும். இந்த பதவிக்கு இந்திய குடிமக்கள் நேபாளம் மற்றும் பூடான் உட்பட அனைவரும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான நாட்கள்– இணையதள விண்ணப்ப செயல்முறை வரும் 19ஆம் தேதி … Read more

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்! அக்டோபர் 18 இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் எஸ் வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மாதாந்திர மின் அணைப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மோகனூர்,மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குண்டலானூர்,மணப்பள்ளி,கீழ் சாத்தாம்பூர், எஸ் வாழவந்தி, பாலப்பட்டி,எம் ராசாம்பாளையம், காளிபாளையம்,ஆரியூர், நன்செய் இடையாறு,ஓலம்பாளையம், … Read more