“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை!

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை!

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் உற்சாகமாகி விடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 … Read more

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்! மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு … Read more

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்!

today-is-the-day-to-honor-the-great-man-interesting-information-about-abdul-kalam-that-you-did-not-know

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்! இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று.மாணவர் தினமாக கொண்டாடப்படுகின்றது.மேலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான உண்மைகளை பற்றி காணலாம்.அப்துல் கலாம் ஒரு முறை மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது மின் நிறுத்தம் ஏற்ப்பட்டது.அப்போது சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.அப்போது கீழே சுமார் 400 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களின் நடுவில் வந்து நின்று கொண்டு அவருடைய கனத்த குரலைக் … Read more

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்!

A new project launched by the Chief Minister! Affordable groceries!

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்! இந்த மாதம் தொடங்கியதில் இருந்து பண்டிகை நாட்களாக உள்ளது.முதல் வாரத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்றவைகள் கொண்டாடப்பட்டது.மேலும் இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையை வருகின்றது அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய … Read more

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு! இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், 11வது குடியரசு தலைவர், கனவு காணுங்கள் என்று சொன்னவர் யார்? என்றால் உடனே நம் நினைவுக்கு வருபவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். இந்த “கனவு நாயகனின் பிறந்த தினம்” இன்று, இவரை நினைவுகூறும் விதமாக அவரின் பொன்மொழிகளை ஒரு தொகுப்பாக பார்க்கலாம். வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்… “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! … Read more

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

the-teacher-made-the-student-naked-shocking-information-that-came-out

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நடந்தது.அப்போது அங்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசியர் சந்தேகம் அடைந்துள்ளார்.அதனால் அவரை தேர்வும் நடக்கும் அறையின் அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.அதன் பிறகு அங்கு மாணவி அணிந்திருக்கும் சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்து மாணவியின் சீருடையை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார். இதனைதொடர்ந்து … Read more

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 13 கிராம் தங்கம் 4740 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 14 நேற்றும் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுட்டது ஆனால் இன்று அக்டோபர் 15 கிராம் ஒன்றிருக்கு 45 ரூபாய் குறைந்து 4690 … Read more

உதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது?

protest-led-by-udayanidhi-shouldnt-hindi-stuff

உதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் உள்ள … Read more

வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை! இனி இந்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை?

the-demand-of-bank-employees-unions-now-these-two-days-are-bank-holidays

வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை! இனி இந்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை? நாடு முழுவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அதனையடுத்து  மூன்றாவது சனிக்கிழமை அன்று வங்கிகள் அனைத்தும் அரைநாள் மட்டும் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அந்த பேச்சுவார்த்தையில் … Read more

இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

ஊடகங்கள் தங்களுடைய கடமையைச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக பாஜக தலைமையகத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்ததை உலகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்பாராமல் நடைபெறும் இது போன்ற … Read more