இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்! தூங்காமல் கனவு காணுங்கள் உங்கள் லட்சியம் உங்களை தூங்க விடாது, இந்தியாவின் வளர்ச்சி நமது இளைஞர்கள் கையில் என இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று (உலக மாணவர்கள் தினம்).இன்றைய நன்னாளில் அவரின் சிறப்புகளையும் செயல்களையும் ஒரு கட்டுரையில் சொல்ல அடங்காது.எனினும் இந்த நல்ல நாளில் அவரை … Read more

காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! 

Kalam has won the awards!! An example for future youth!!

காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்தான் ஏபிஜே அப்துல் கலாம். இவரின் பிறந்த நாள் இன்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு மேலும் இவர் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பலவற்றை கூறியுள்ளார்.மேலும் இவர் பல விருதுகளை குவித்துள்ளார். அந்த வகையில் 30 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு மகாத்மா பூஷன் விருது பெற்றார். அதனை அடுத்து … Read more

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான வடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய நண்பர் இளங்கோவனை கைது செய்ய தமிழக அரசு களமிறங்கியுள்ளது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்க்குள் புகுந்தது. அங்கே காவலாளியாக இருந்த உன் … Read more

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!

the-issue-of-electricity-tariff-increase-the-order-of-the-supreme-court

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐக்கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவரை நியமிக்கும் முன்னரே மின் கட்டண உயர்வு கோரிக்கை … Read more

தமிழக அரசே எங்களை சார்ந்து தான் இருக்கிறது! மத்திய அமைச்சர் அதிரடி!

தமிழக அரசே எங்களை சார்ந்து தான் இருக்கிறது! மத்திய அமைச்சர் அதிரடி!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசின் திட்டம் தான் என்று திருடினாலும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பாக விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த விழாவில் பேசியதாவது, நாடு முன்னேற வேண்டுமென்றால் விவசாயமும் … Read more

2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ஆக இருக்கின்ற நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக அரசு விடுமுறை வழங்கி உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது அரசு விடுமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. அடுத்த வருடத்திற்கான அரசு விடுமுறை தினம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை ஒரு நாள் முன்னதாக அரசு விடுமுறை தினமாக … Read more

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்!

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்!

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர் தோல்விகளால் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த … Read more

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு!

the-action-order-issued-by-the-education-department-opportunity-for-students-who-do-not-pursue-higher-education

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு! கல்வித் துறை மாணவர்களின் விவரங்களை சேகரித்து வந்தது.மேலும் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் 2021-22ஆம் கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய பிறகு அடுத்ததாக 2022-23ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ –மாணவிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 249பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு தற்போதைய … Read more

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

1500 per month for all school students!!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம்தோறும் 1500 கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இடையே தமிழ் மொழி இலக்கியம் குறித்த ஆர்வம் அதிகரிக்கும். அந்த நோக்கில் தான் இத்திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த 1500 உதவித்தொகையைப் பெற தமிழ் மொழி இலக்கியம் திறனறிவு தேர்வு எழுத வேண்டும். இதை எழுதி தேர்ச்சி … Read more

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

This exam is compulsory for second year students!! Announcement issued by the Department of Higher Education!

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! உயர் கல்வித் துறை தற்பொழுது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு முதல் பிகாம், பி பி ஏ, பி சி ஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எனக் கூறியுள்ளனர். இதற்கு முன் இந்த பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மட்டும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக இருந்தது. தற்பொழுது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வரும் செமஸ்டர் தேர்வுகளில் … Read more