இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?  

The High Judges have ordered the death penalty for only six of them!.. What is the reason for that?

வங்காளதேசத்தில் இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை  விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ? டாக்கா நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1971 ஆம்  ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போர்  ஒன்று நடந்தது.இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டாக ஒன்று திரண்டனர்.இந்த போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இதன்படி போர்க்குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது … Read more

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்!

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்!

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்! குருதி ஆட்டம் திரைப்படம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போதுதான் அந்த படம் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய … Read more

ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?

ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?

ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா? ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன் பிறகு வரிசையாக விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் … Read more

அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி?

The transport corporation is unable to run government buses! What is the cause of the public question?

அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி? அதிமுக தேர்தல் வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா  பயண சீட்டு  வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது நடைமுறையில் உள்ளது. பெருமாள் கிராம போக்குவரத்து அரசு டவுன் பஸ் கலை நம்பி உள்ளன அரசு போக்குவரத்து கழகம் ஆட்கள் பற்றாக்குறை உடன் உள்ளதால் கொண்டகை காரியாபட்டி, சோழவந்தான் அலங்காநல்லூர் ,மேலூர், சேடப்பட்டி போன்ற பல்வேறு பகுதி கிராமங்களுக்கு பேருந்து … Read more

அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள்  வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்! 

From politics to cinema, it's the people of Theni district! Till this day this district has not grown! Public outcry!

அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள்  வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்! தேனி மாவட்டம்மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பெரியகுளம் பகுதியில்அமைந்துள்ள கும்பக்கரை மற்றும் சோத்துப்பாறை போன்ற இயற்கை வளம் மிகுந்த சுற்றுலாத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது.இங்கு அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும்சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்வந்து இயற்கை வளங்களை கண்டு களித்து குளித்து மகிழ்கின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இங்கு காட்டு … Read more

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்! நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த … Read more

இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

Online Higher Education Courses Free!! University Grants Commission released a new notification..

இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு.. தற்போது தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் மூலம் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளமானது தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறை வடைந்ததையொட்டி இன்று (29l07l2022) வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகின்றது. மேலும் இவை செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு போன்றவை இந்த படிப்புகளில் உள்ளடங்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் உயர்கல்வி … Read more

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரன் மெஷின் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!..

A good news for school students!.No more schools these days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!.. சென்னையில் தற்போதைய கல்வி ஆண்டிற்காக கடந்த ஜூன் மாதம் அன்று அனைத்து பள்ளிகளும்  திறக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது. முன்குட்டியே பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்த நிலையில் இப்போது வாரந்தோறும் சனி கிழமை அன்றும் பள்ளிகள் இரகசியமாக இயங்குகிறது. இந்நிலையில் அதிரடியாக பள்ளிகள் இயங்காது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை … Read more

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

In the struggle between the two forces, 4 people died due to electric shock!

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!. கின்ஷாசாவிலுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கும் ஆகிய இரு படைகளுக்கும் நெடுநாட்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.மேலும் இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள். அதன்படி அங்கு ஏற்படும் நிலைமையைக் கட்டுப்படுத்துவது ஐ.நா.வின் அமைதிப்படை இருக்கிறது. ஐநா இருந்தும் ஒரு உதவும் செய்ய வில்லை. ஆனால் … Read more