ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! குளியலறைக்கு சென்ற பெண் திடீர் மரணம்!

The incident that took place in Erode district! The woman who went to the bathroom died suddenly!

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! குளியலறைக்கு சென்ற பெண் திடீர் மரணம்! ஈரோடு மாவட்டம் 46 புதூர் உச்சிக்காட்டு வலசு திருமூலர் தேருவை சேர்ந்தவர் ராஜசேகரன். அவரது  மனைவியை குணவதி. அவர்களின்  மகன் அந்தியூர் பள்ளியில் படித்து வருகின்றான். வழக்கம் போல் ராஜசேகரன் தனது மகனை அழைத்து கொண்டு  அந்தியூர் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது குணவதி வேலைக்கு செல்வதற்காக கிளம்பு கொண்டிருந்தார். குணவதி குளியலறைக்கு  சென்றார் அப்போது அவருக்கு எதிர்பாரதவிதமாக மயக்கம் ஏற்பட்டது. அந்த மயக்கத்தில் குணவதி … Read more

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்!

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்!

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்! விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லைகர் திரைப்படம் … Read more

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

A 14-year-old boy raped an old woman in a brutal incident in Kerala!!

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!! கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள  வண்டன்மேட்டில் நேற்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது மூதாட்டியின் கணவன் வயசாகியதன் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்தார். இதே பகுதியில் சேர்ந்த சிறுவன் ஒருவன் மூதாட்டியிடம் உன் கணவரை பார்க்க வந்துள்ளதாக உள்ளே நுழைந்தான். அப்போது திடீரென்று கதவை தாழ்பாள் போட்டு  மூதாட்டியின் வாயை துணியால் வைத்து அடைத்தார். அந்த துணியை கழுத்தில் கட்டி இறுக்கமாக அருகிலுள்ள … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

a-teenager-who-stabbed-himself-in-a-government-hospital-in-thanjavur-district-a-lot-of-excitement-in-the-area

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா என்ற செவிலியர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த போது இன்று அதிகாலை 3 மணி அளவில் மது போதையில் தள்ளாடியபடியே அப்துல் ரகுமான் என்பவர் மருத்துவமனைக்குள் வந்தார். அப்போது மது போதையில் அப்துல் ரகுமான் மஞ்சுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதனைப் … Read more

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!

PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்! தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக  ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர். தற்போது 12- வது தவணைத் … Read more

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை!

The mysterious death of a plus two student in Kallakurichi! College students project police warning!

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் … Read more

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !!

Kalai is working hard to take out the ganja and retail liquor sellers in the areas around Periyakulam !!

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !! தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் பகுதிகளில்  சுற்றியுள்ள  கிராமங்களில்  அரசு தடை செய்யப்பட்டுள்ள (கஞ்சா) போதைப் பொருள் மற்றும் அரசு மதுபானங்களை மதுபான கடைகளில் மொத்தமாக பெற்றுக்கொண்டு பெரியகுளத்தை சுற்றியுள்ள அனைத்து  ஊர்களிலும் கள்ளச் சந்தையில் விற்கும் வியாபாரிகள் ஏராளமானோர் விற்று வருகின்றனர். இதில் முக்கிய கிராமமான தேவதானப்பட்டி சில்வார்பட்டி ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில்  கள்ளச் சந்தையில் அதிக … Read more

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..

Why not provide textbooks to these schools? What is the mentality of poor children? Will the school education department show mercy?..

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?.. கோவை மாவட்டத்தில் சுமார் 1100 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் எளிதில் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக ஏற்பட கூடாது என சீருடை,புத்தகம் நோட்டு,பேனா,  ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பல  தேவையான உபகரணங்கள் அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக  கொடுக்கப்பட்டு வருகின்றது. இவைகளின் … Read more

தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??

In the villages around Devadanapatti, mineral resources are looted day and night by tractor! Will the concerned department take action??

தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா?? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா  தேவதானபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி ,  நாகம்பட்டி ,நல்ல கருப்பம்பட்டி, ஜெயமங்களம் ஆகிய  கட்டுதல் பணியில் பேஸ் மட்டம், சுவர் எழுப்புதல், பூச்சி வேலை, கான்கிரீட் வேலை ஆகிய வேலைகளுக்கு மணல் தேவைப்படுகிறது. பெரும்பாலான கிரஷர்களில் இருந்து டஸ்ட் மணல் என்னும் மணல் வாங்கி வீட்டு வேலை … Read more