ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!!
ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!! கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது ‘ஈஷா யோகா மையம்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தின விழாவானது மிக பிரம்மாண்டமாக நடைபெறும். ஆதியோகி முன்னிலை வகிக்கும் அந்த கொண்டாட்டத்தில் ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொள்வது வழக்கம்.இந்நிலையில், மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தை தொடர்ந்து அன்றிருந்து 9 நாட்கள் ‘தமிழ் தெம்பு’ திருவிழா நடைப்பெறும்.உலகளவில் மிக பழமையான ஆன்மீக தமிழ் கலாச்சாரத்தினை … Read more