சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்! பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் … Read more

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..! ஒரு வெள்ளை துணியில் பாசி பருப்பை கொட்டி மூட்டையாக கட்டி இரவு தூங்குவதற்கு முன் தலையணை அடியில் வைத்து படுத்தால் பணப் பிரச்சனை முழுமையாக நீங்கும். பசுந் தயிரை உடல் முழுவதும் பூசி.. பிறகு குளியல் போட்டால் பணப் பிரச்சனை தீரும். மங்கையர் தங்களது இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணப் பிரச்சனை ஒரு முடிவுற்கு வரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சுத்தமான பசும் பாலை தெய்வ சக்தி … Read more

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்! வீட்டில் தரித்திரம், மூதேவி இருந்தால் நல்ல காரியங்கள் நடப்பது அரிதாகி விடும். கடன் பிரச்சனை, பண விரையம் ஆகும். கோடி கோடியாய் சம்பாதித்தாலும் ஒரு பைசா கையில் தாங்காது. கடன் வாங்கும் சூழல் அதிகம் ஏற்படும். நம்மை படுத்தி எடுக்கும் மூதேவி வீட்டிற்கு வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அலங்கோலமாக இருந்தால் மூதேவி … Read more

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்! *வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும். *காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது. *வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். *மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். *அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். *வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..! உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும். அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் … Read more

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..! நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள். 50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும். சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், … Read more

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்! வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் … Read more

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்! உங்கள் வீட்டில் சூழுந்துள்ள கெட்ட சக்திகளால் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்பட்டு மன நிம்மதியை இழந்து வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தீய சக்தி, பில்லி, சூனியம் ஏவல், கண் திருஷ்டி ஆகியவை நம் உழைப்பு, முன்னேற்றம் பிடிக்காதவர்களாக வைக்கப்படும் ஒரு மோசமான விஷயம் ஆகும். இவ்வாறு செய்யும் நபர்களால் நம் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படும்… … Read more

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி! பணம் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட ஆசை இருக்கும். அந்த அளவிற்கு பணத்தின் மீதான மோகம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. சுப, துக்க நிகழ்விற்கு பணத் தேவை இன்றியமையாதது. சொல்லப் போனால் பணம் தான் வாழ்க்கை… பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பணத்தை பெருக்க.. அதன் வரவு அதிகரிக்க சில்லறை … Read more