தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!! நட்சத்திரத்திற்கேற்ப ரத்தினங்கள் அணிவது நல்லது. ஆனால் நமது ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ற கல் எது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. தற்பொழுது 27 நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட கற்கள் எது என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1) )அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவள மாணிக்கம், பூனைக்கண் ரத்தினம். 2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் … Read more

சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் சில விஷயங்களை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. அந்த வகையில் இந்த சனிக்கிழமை நாளில் என்ன செய்யக் கூடாது என்பதை பற்றிய விவரம் இதோ. 1)சனிக்கிழமை அன்று இரும்பு சம்மந்தபட்ட பொருட்களை வாங்கக் கூடாது. பொருள் சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். 2)சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக் கூடாது. எந்த எண்ணையாக இருந்தாலும் சனிக்கிழமை அன்று வாங்கினால் அடிக்கடி … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: தினமும் காலை 6 மணிக்கு தொடர்ந்து 21 நாட்கள் இதை செய்து வரவும். யாருக்கு கடன் இருக்கின்றதோ அவரது கையில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்துக் கொண்டு 27 முறை அவர்கள் தலையில் சுற்றி சுற்ற வேண்டும். இந்தப் பரிகாரம் அவர்கள் தங்களாகவே செய்து கொள்ள வேண்டும். அதாவது அவர்களாகவே சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதைப் பறவைகளுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் (மொட்டை மாடியில் … Read more

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..? 1)விரைவில் திருமணம் நடக்க – 11 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 2)குழந்தை பாக்கியம் கிடைக்க – 9 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 3)கடனில் இருந்து விடுபட – 7 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 4)சிறந்த கல்விக்கு – 5 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 5)உடல் நலம்பெற – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 6)தொழிலில் லாபம் – … Read more

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!! ஜாதகத்தில் கட்டம் சரி இல்லை, தசா புத்தி சரி இல்லை, கோயிலுக்கு சென்று பலன் இல்லை, பரிகாரம் செய்து பலன் இல்லை – இப்படி எல்லாமே கை கொடுக்கவில்லை என்ற நேரத்தில் நிச்சயம் திதி தேவதைகள் கை கொடுத்து உங்களை உயர்த்தி விடுவார்கள். வளர்பிறை திதி தேவைதைகள் 15 மற்றும் தேய்பிறை திதி தேவதைகள் 15 உள்ளனர். … Read more

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!! நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இதனால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும். குலதெய்வம் வீட்டிற்கு குடியேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்… முதலில் பச்சரிசியை மாவாக அரைத்து ஒரு சிறிய தட்டில் பரப்பி கொள்ளவும். இதை பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன் வைக்கவும். அதன் மீது காமாட்சி … Read more

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!! 1)ஞாயிற்றுக் கிழமை இந்த கிழமையில் பிறந்த நபர்கள் கடின வேலையை எளிதாக, திறமையாக முடித்து சாதனை படைபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம். இவர் தலைமையில் பலர் வேலை செய்வார்கள். 2)திங்கள் இந்த கிழமையில் பிறந்த நபர்கள் சாந்த குணம் உடையவராக இருப்பார்கள். தர்ம நியாயங்களை கடைபிடிப்பவர்கள் இவர்களுக்கு சொந்த தொழில் கை கொடுக்கும். 3)செவ்வாய் கிழமை இந்த கிழமையில் பிறந்த நபர்களுக்கு … Read more

எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! 1)விவசாயம் செய்வது போல், விவசாயிகள் உழுவதைப் போல் கனவு வந்தால் சேமிப்பு பெருகும். 2)வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 3)நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். 4)நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். 5)திருமணம் ஆகாதவர் கனவில் பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். 6)திருமணம் ஆனவர் கனவில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் பிறந்த மாதம் இதுவா..? அப்போ உங்களுடைய குணம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் பிறந்த மாதம் இதுவா..? அப்போ உங்களுடைய குணம் இது தான்!! 1)ஜனவரி மாதம் இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 1 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள்.இவர்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். 2)பிப்ரவரி மாதம் இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 2 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் சினிமா, விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் … Read more

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!! கடன் இல்லாத வாழக்கையை வாழ அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் பணத் தேவை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். வாங்கியது சிறியத் தொகையாக இருந்தாலும் அதற்கு வரும் வட்டியால் அசலையும் கட்ட முடியாமல், வட்டியையும் கட்ட முடியாமல் திண்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இப்படி நம் வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடனை விரைவில் அடைக்க சில பரிகாரத்தை செய்வது … Read more