வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!!

வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடு மற்றும் கடையை வாடகைக்கு விட்டு சைடு இன்கம் பார்த்து வருகின்றனர். நாம் குடி வைக்கும் நபர்களை பொறுத்து தான் நம் வீட்டிற்கான வாடகை மாதம் தோறும் தவறாமல் நம் கைக்கு வந்து சேரும். அப்படி முறையாக வீடு மற்றும் கடை வாடகை கொடுக்க கூடிய ஆட்கள் வாடகைக்கு வர வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை … Read more

சொந்த வீடு விரைவில் கட்ட அல்லது வாங்க ஆசைப்படுபவரா நீங்கள்… அப்போ இதை முதலில் செய்யுங்கள்!!

சொந்த வீடு விரைவில் கட்ட அல்லது வாங்க ஆசைப்படுபவரா நீங்கள்… அப்போ இதை முதலில் செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்கும் சூழல் உருவாகிறது. நீண்ட வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். சீக்கிரம் சொந்த வீடு கட்ட அல்லது வாங்கிட வேண்டுமென்று நினைப்பவர்களாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இதனால் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும். சொந்த வீடு விரைவில் கட்ட அல்லது … Read more

உங்கள் பர்ஸில் பணம் இருந்து கொண்டே இருக்க.. முதலில் இதை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

உங்கள் பர்ஸில் பணம் இருந்து கொண்டே இருக்க.. முதலில் இதை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். அவசரத் தேவைக்காக நம் … Read more

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!! ஒரு நல்ல வெற்றிலை வாங்கி கழுவி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் குங்குமம் சிறிது எடுத்து பன்னீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து குங்குமப் பிள்ளையார் பிடித்து கொள்ளவும். அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும். இதை சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலையின் மீது வைக்கவும். அடுத்து அதற்கு பூ வைத்து … Read more

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! நம் வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி கட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு வீடுகள் வாஸ்து முறைப்படி அமைவதில்லை. வாஸ்து குறைபாடு இருக்கும் வீட்டில் குடும்ப பிரச்சனை, வறுமை, குழப்பம் போன்றவை தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். அதேபோல் நாம் விலைக்கு வாங்கும் வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை. இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து இருந்து … Read more

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!! *கட்டிலுக்கு அடியில் பொருட்கள் இருக்கக் கூடாது. கட்டிலில் ட்ரா இருந்தால் அதில் வைக்கலாம். அதேபோல் தரையில் நிரப்பி வைக்கக் கூடாது. இவ்வாறு வீட்டில் பொருட்களை கண்ட இடங்களில் பரப்பி வைத்தால் பணக் கஷ்டம் வரும். *வீட்டில் எந்த ஒரு தண்ணீர் குழாயிலும் தண்ணீர் கசியக் கூடாது. *தென் மேற்கில், வடகிழக்கில் மற்றும் மாடிப் படிக்கட்டுக்குக் கீழ் கழிவறை இருக்கக் கூடாது. இருந்தால் வாஸ்து … Read more

பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!!

பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம். பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம். இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் … Read more

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழியைக் கேட்டு அஞ்சி பலரும் மூலம் நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய அஞ்சுவர். ஆனால், இந்த பழமொழி சற்றும் உண்மை கிடையாது. உண்மையான பழமொழி இது தான். “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும் அன்று சந்திரனை குரு பகவான் பார்க்க … Read more

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!! நம்மில் பலர் சொந்த வீட்டில் குடி இருப்போம். இல்லையென்றால் வாடகை வீட்டில் குடி இருப்போம். எந்த வீடாக இருந்தாலும் ஏதோ சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும். இப்படி நாம் வீடு மாறும் போது சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. … Read more

நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!!

நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!! நம் அனைவரும் கல்வி, தொழில், வேலை, பதவி என்று பல விஷயங்களை மனதில் நினைத்து நிறைவேற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். ஒருசிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் உடனடியாக நடந்து விடும். ஒரு சிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் நடக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும். நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேற முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் அவசியம். … Read more