ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை! கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சிறார்களின் ஆபாச படம் இணையதளத்தில் அதிகம் பரப்பப்படுவதாக இன்டர்போல் சிபிஐ க்கு அளித்த புகாரியின் அடிப்படையில் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் தனது அதிரடி வேட்டையை தொடங்கியது சிபிஐ. இந்நிலையில் கடந்த வாரத்தில் 63 ஆபாச பட இணையதளத்தை முடக்கிய சிபிஐ தற்போது twitter பக்கத்தில் கவனத்தை திசை திருப்பியுள்ளது.ட்விட்டரின் பங்குகள் சரிவதை மீட்க,அதன் நிறுவனம் twitter … Read more

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி ” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! 

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டு தடை அவசர சட்டம் தமிழக அரசால் கடந்த மாத அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது அவசர சட்டம் என்பதால் இன்று அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அவசரம் சட்டம் குறித்து, பா.ம.க.வின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!! ola uber rapido ஆகிய ஆன்லைன் டாக்ஸி மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு இணைய தடையை அறிவித்துள்ளது கர்நாடகா அரசு. தமிழகத்தில் உள்ளது போலவே ஓலா உபர் ராபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் கர்நாடகாவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குறைந்தபட்ச கட்டண வரம்புகளை மதிக்காமல் அதிக பணத்தை வசூல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்கு இணைய தடையை … Read more

“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்!

“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்! செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் சிலர் பணம் இழந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டால் உயிரிழந்துள்ளனர். விளையாட்டால் இனி எவரும் உயிரிழக்க கூடாது என்ற நோக்கில் தற்போது ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டத்திற்கு தமிழக அரசு கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!

A manager who abducted a kilo of jewelry in a financial institution! Sensational incident!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்! தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன … Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் அலாதிய மக்கள் கூட்டம் காணப்படும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அவ்வபோது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது வழக்கம். நேற்று ஒரு நாளில் மட்டும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் நாளை மூன்றாவது வார சனிக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படும். தற்பொழுதே திருப்பதியில் மக்கள் ஆறு கிலோமீட்டர் … Read more

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்!

Directed by director Murugadoss, the second part of this film is ready! A treat for fans!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்! தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ் நடிகர் விஜய்யுடன்  இணைந்து கத்தி ,துப்பாக்கி ,சர்க்கார் உள்ளிட்ட படங்கள் மூலம் ஹிட் கொடுத்து வந்தார்.ஆனால் இவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படம் இயக்கினார்.ஆனால் அந்த படம் படும் தோல்வி அடைந்தது.அதனையடுத்து விஜயை வைத்து இயக்க இருந்த படமும் ட்ராப் ஆனது.இந்நிலையில் தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுக்க தீவிரமாக தயாராகி வருகின்றார். மேலும் முருகதாஸ் … Read more

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more

தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!

Private Nursery Child Death: No Toilet...No Caretaker...Next Shocking Facts!!

தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!! திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் ரசம் சாதம் சாப்பிட்டு மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காப்பகத்தில் 20 குழந்தைகள் இருந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். இது குறித்த அந்த காப்பகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பேரில் … Read more

குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு!

Pity what happened to the woman who went to bathe! Police registered a case!

குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆளூர் அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் சசிகுமார்.இவருடைய மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி.இவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் நேற்று மதியம் ராமலெட்சுமி. அவருடைய வீட்டின் அருகில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். மதியம் நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவு மக்கள் நடமாட்டம் இல்லை.ஒருசிலர் மட்டுமே இருந்துள்ளனர்.அவர்கள் … Read more