சன் டிவி சார்பாக இத்தனை கோடி நிதியா?

நோய்தொற்று நிவாரணியாக சன் டிவி குழுமம் சார்பாக 10 கோடி ரூபாய் நிதியை ஸ்டாலினை நேரில் சந்தித்து கலாநிதிமாறன் வழங்கியிருக்கிறார். நோய்த் தொற்றின் இரண்டாவது அதையும் சமாளிக்கும் விதத்தில் முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை முழுமையாக பாதுகாப்பதற்காகவே புதிய மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. என்று சொல்லப்படுகிறது.இதனை சமாளிக்கும் விதத்தில் எல்லோரும் நிதி உதவி வழங்கும் வகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். … Read more

பிரபல திரைப்பட இயக்குனரின் மனைவி மரணம்! கதறிய இயக்குனர் சோகத்தில் திரையுலகம்!

தன்னுடைய மனைவியின் உடலை பார்த்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கதறி அழுதிருக்கிறார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ராஜாராணி, மான்கராத்தே, மரகதநாணயம் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அருண்ராஜா காமராஜ். பன்முகத் திறமை கொண்ட இவர் பீட்சா, ஜிகர்தண்டா, தெரி , காக்கி சட்டை, போன்ற திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், ஒரு சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் வரும் நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் … Read more

ரன்பீருக்கு அனுஷ்கா மீது காதலா? வெளியிட்ட பரபரப்பு தகவல்!

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தற்சமயம் அவர் திரைப்படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனாலும் கூட அவருடைய மார்க்கெட் எந்த விதத்திலும் சரியவில்லை. தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறந்த அனுஷ்கா பாலிவுட் பக்கம் செல்லவில்லை. கேட்டால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் அனுஷ்காவிற்கு பல பாலிவுட் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் வழங்கினார்! முதல்வரிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரப்பில் மிக அதிகமாக இருந்து வருகிறது நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர ஊர்திகள், தடுப்பு மருந்துகள், படுக்கைகள் என்று பலவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக … Read more

எங்கே சென்றார் விஜய்? ரசிகர்களின் பரபரப்பான தேடல்!

எங்கே சென்றார் விஜய்? ரசிகர்களின் பரபரப்பான தேடல்! சமீப காலமாகவே நடிகர் விஜய் அவர் பேசாமல் கருத்துக்கள் மூலமாகவே பேசி வருகின்றார். சட்டசபை தேர்தல் நடைபெற்ற சமயத்தில் சைக்கிளில் வந்து தன்னுடைய வாக்கை செலுத்தி விட்டு சென்றார். அங்கு சமயத்தில் அவர் வாக்குச்சாவடி மையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், காரில் வராமல் சைக்கிளில் சாதாரணமாக வந்து வாக்கு சேர்த்து விட்டு சென்றாலும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை நினைவு படுத்துவதற்காக தான் அவர் சைக்கிளில் … Read more

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலும் ஒரு நடிகர் பெரும் சோகத்தில் திரையுலகம்!

நோய் தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விடவும் மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் அலையின் சமயத்தில் உயிர் இழப்பு மிக குறைவாகவே இருந்தது. ஆனால் தற்சமயம் நாளொன்றுக்கு 300க்கும் அதிகமானோர் இதனால் பலியாகிறார்கள். இந்த தொற்றுக்கு சக்தி மிக அதிகமாக இருப்பதால் மூச்சுத் திணறல் உண்டாகி உயிரழப்பு ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் பிரமுகர்களும், திரைத்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்களும், அடுத்தடுத்து பலியாகிவருகிறார்கள். நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் , சின்னத்திரை நடிகர் நடிகர் பாண்டு, … Read more

கொரோனா தொற்றால் உயிரிழந்த திரை பிரபலம்! சோகத்தில் திரையுலகினர்!

நோய்த் தொற்று பரவ காரணமாக, நாள்தோறும் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு உயிர்களை இழந்து வருகிறது.திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், என்று மாபெரும் ஜாம்பவான்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரஇழந்து போகிறார்கள்.திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, உள்ளிட்ட பலரை இந்த நோய்த்தொற்று விழுங்கிவிட்டது. அதேபோல அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரையில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு அமைச்சர் … Read more

தனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!

நாடு முழுவதும் பரவி கொரோனாவில் உயிரிழந்தோர் பலர். தினம் தினம் மக்களை சாவிற்கு அழைத்துச் சென்று பயமுறுத்தி வருகிறது இந்த கொரோனா. புதுப்பேட்டை ,அசுரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.சினிமா துறையை பொறுத்தமட்டில் தினமும் யாராவது ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம்  அவரை தொடர்ந்து பாண்டு, நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், நடிகர் குட்டி … Read more

பிரபல நடிகர் தீடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Famous actor dies suddenly! The screen world in shock!

பிரபல நடிகர் தீடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் இறந்து வரும் தருவாயில் கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை. இந்த நிலையில் சமீப காலமாக திரை பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது. அந்த வகையில் மலையாள நடிகரும், வில்லன் நடிகரும் ஆன பி.சி.ஜார்ஜ் அவர்களுக்கு தீடீர் உடல் நல குறைவால் கொச்சியில் உள்ள … Read more

ரசிகர்களின் சந்தேகத்திற்கு விடை அளித்த நடிகர் அஜித்குமாரின் மேனேஜர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அதை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தமிழக அரசு இது தொடர்பாக கடந்த திங்கள் கிழமையிலிருந்து 14 நாட்கள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறது. தற்போது நேற்று முதல் இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் … Read more