இளைஞரின் சரமாரி கத்திக்குத்து!! சாலையில்கிடக்கும் பிணங்கள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

The young man's barrage of stabbing!! Dead bodies on the road!! People in shock

சீனா: சீனாவின் ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள இளைனர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் பலி. சீனாவில் உள்ள ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்த வந்த 21 வயது இளைஞர் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு செயலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் திடீரென ஒரு கத்தியை எடுத்து தனக்கு … Read more

மாமியாரை தீவைத்து எரித்த மருமகள்!! பெட்ரோல்  சப்ளை செய்த கள்ளக்காதலன் விழுப்புரத்தை விழி பிதுங்க  வைத்த கொடூர சம்பவம்!!

The daughter-in-law who killed her mother-in-law by pouring petrol on her along with the counterfeiter

Villupuram:கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மருமகள். இச் சம்பவம்  விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்,  இவரது மனைவி ராணி.  இவர்களுக்கு  கருணா மூர்த்தி மற்றும் தட்சிணாமூர்த்தி என இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில்  தட்சிணாமூர்த்தி கடலூர் அரசு கல்லூரியில்  படித்து இருக்கிறார். மேலும்  அதே கல்லூரியில் படித்த பாலூர் பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். … Read more

இன்ஸ்டாகிராமில் இதை கிளிக் செய்தால்.. உங்கள் பணம் அபேஸ்!!

Click this on Instagram and your money will be Abes!!

Karnataka: இன்ஸ்டாகிராமில் ஒரு 25 வயதுடைய இளம்பெண் ரூ.2 லட்சத்தை வேலை கிடைக்கும் என நினைத்து மோசடியில் பணத்தை இழந்துள்ளார். இந்த காலத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினமான நிலையாக உள்ளது. அதனால் எந்த வழியிலாவது விரைவில் வேலை பெற வேண்டும் என எண்ணி பலரும் நினைக்கிறார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும் அது மிக சுலபமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களாக பகுதி … Read more

உலக அளவில் பயன்படுத்தப்படும் உங்க பாஸ்வேர்டு இதுதனே!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

With the nutrients in ration rice.. these diseases can be prevented!!

இந்த காலகட்டத்தில் பலரது அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்படுகிறது. அதற்கு காரணம் இந்த பாஸ்வேர்டுகள் என ஒரு ஆய்வில் வெளியிட்டுள்ளார்கள். இந்திய மட்டும் அல்லாமல் உலக அளவில் மிக எளிதான கடவுச்சொல் பயன்படுத்தப்படுவதால் எளிதில் ஹேக் செய்கின்றனர். இதில் NordPass நிறுவனம் ஆராய்ச்சியின் ஆறாவது பதிப்பில் 200 பொதுவான பாஸ்வேர்டுகளை கூறியுள்ளது. அந்த பாஸ்வேர்டுகள் 2024-ஆம் ஆண்டில் 44  நாடுகள் பயன்படுத்துகின்றன என அறிவித்துள்ளது. அந்த பாஸ்வேர்டு “123456” என்பது ஆகும். இந்த பாஸ்வேர்டை  மொத்தமாக 3,018,050-இவ்வளவு பயனர்கள் … Read more

காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

A severed human head near the police station!! People in shock!!

Crime: மதுரை காவல் நிலையம் அருகே ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள திருப்பாலை காவல் நிலையம் அருகே ஒரு 60 வயதுடைய ஆண் ஒருவரின் தலை ரோட்டில் கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளார்கள். இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் தலை மட்டும் தான் உள்ளது, உடல் … Read more

மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் !! எரிந்த நிலையில் மனைவி செய்த  எதிர்பாராத சம்பவம்!!

Both were burnt in the fire

tamilnadu: மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கணவனும் பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . காவேரிப்பாக்கம் அருகே தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன், தப்பி ஓட முயற்சித்த போது அவரையும் கட்டி அனைத்து இருவரும் தீயில் கருகிய அதிர்ச்சி சம்பவம். திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டையின் வங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (41). இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த … Read more

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

Money fraud in the name of online trading!! Gang caught by Madurai police

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர். மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி … Read more

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!! நோயாளிகளின் நிலை என்ன!!

Doctors strike across Tamil Nadu!! What is the condition of the patients!!

Chennai: சென்னையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட நிலையில் இன்று 14.11.2024 தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் வெளியிட்டுள்ளார். கண்ணனுக்கு தெரியும் கடவுள்கள் என்று மருத்துவர்களை கூறுவார். அந்த நிலையில் மருத்துவர் மீது கத்தி குத்து தாக்குதல் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் ஒரு உயிரை காப்பாற்றுவார்கள், ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது … Read more

அண்ணாமலை முதல்வருக்கு கடும்கண்டனம்!! மருத்துவருக்கு கத்திகுத்து அரசின் மீது அவநம்பிக்கை!!

Harsh criticism of Annamalai Chief Minister!! Distrust in the government after stabbing the doctor!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து புற்றுநோய் சிச்கிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியில் கழுத்து, முதுகு, தலையில் குத்தப்பட்டுத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களை தடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலவர் கூறுவது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நடந்ததுள்ளது. ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்த … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!! தாய்,தந்தை ,மகன் உட்பட மூவர் போக்சோவில் கைது!!

SCHOOL GIRL SEZUALLI HARUSUSED!! Three Indian mother, father and son array

Karur:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை,மகன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் மனைவிகளுக்குள் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த வகையில்  தோக மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில்  குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ  சட்டம் குறித்து … Read more