90 வயது மூதாட்டியை சொந்த பேத்திகளே உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்!

திருநெல்வேலி அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் கொலையில் திடீர் திருப்பம் உண்டாகியிருக்கிறது. அதாவது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழையபேட்டை கண்டியபேரியை சார்ந்த சுப்பம்மாள் என்ற 90 வயது மூதாட்டி என்பதும், அவரை பேத்திகள் 2 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் … Read more

மதுவை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறு! ஆண் நண்பரை சரமாரியாக வெட்டிக் கொன்ற பெண் அதிரடி கைது!

இடுக்கி அருகே மதுவை பங்கு போடுவதில் உண்டான தகராறு காரணமாக, ஆண் நண்பரை வெட்டிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் வசித்து வருபவர் அப்துல்சலாம் அதே போல அதே பகுதியில் வசித்து வருபவர் செலினா இவர்கள் இருவரும் நண்பர்கள். அப்துல்சலாமும் செலீனாவும் இரவு சமயத்தில் ஒன்றாக மது அருந்துவதும், தொடுபுழா பேருந்து நிலையத்தில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 2 … Read more

பாலியல் வன்முறை தொடர்பாக புகார் கொடுக்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி! காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்!

தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பலவிதமான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இதுபோன்ற தவறுகள் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது. இதனை மத்திய, மாநில, அரசுகள் கருத்திற்கொண்டு விரைவில் நல்லதொரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 4 … Read more

பெற்ற மகளிடமே இச்சையைத் தீர்த்துக் கொண்ட துணை தாசில்தார்! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மனைவி இறந்து விட்ட சூழ்நிலையில், கடந்த 2019ஆம் வருடம் முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். பள்ளியில் கல்வி பயின்று வந்த அந்த சிறுமி நாள்தோறும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்படுகிறார். இதனை கவனித்த ஆசிரியை சிறுமியை தனியாக அழைத்து உரையாடியிருக்கின்றார் . அப்போது அவருடைய தந்தை நாள்தோறும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவி தெரிவித்திருக்கிறார். இதனை கேட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுதொடர்பாக பாங்கோடு … Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர நபர்! தனியாக போராடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு பகுதிகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை குற்றவாளிகள் அறிந்த பின்னரே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள். இந்த … Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்! நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன ஆனால் அந்த சட்டங்கள் எதுவும் செயல்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செயல்படாததால் இன்றளவும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? என்று பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள். அந்த விதத்தில், நாகை மாவட்டம் வெளிப்பாளையம் அருகே நம்பியார் நகர் நடு தெருவை சேர்ந்தவர் வெற்றி செல்வம் மீன்பிடி தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆம் வருடம் … Read more

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்!

Sexual harassment of students for 30 years! The author who got comfortable in one post!

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்! பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவயதிலேயே பல ஆண்களின் சொல்லுக்கு மயங்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். பள்ளிக்கு சென்று படிக்கும் வயதினில் இந்த பாலியல் துன்புறுத்தலால் மனவேதனைக்கு உள்ளாகிவிடுகின்றனர். குறிப்பாக இந்த ஆன்லைன் கல்வி முறை ஆரம்பித்த காலத்தில் பல பெண் குழந்தைகள் பல இன்னல்களில் சிக்கி விடுகின்றனர். சமூக வலைத்தள பக்கத்தில் முதலில் நண்பராக … Read more

கள்ள காதலால் வந்த வினை! மகன் செய்த செயலால் தந்தை பரிதாபம்!

கோயமுத்தூர் புளியக்குளம் அருகே இருக்கின்ற அம்மன் குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், வனிதா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கருப்புசாமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அதே பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுடன் பழக்கம் … Read more

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! தாய் எடுத்த விபரீத முடிவு!

கல்பாக்கத்தை அடுத்த நெய்க்குப்பை பகுதியை சேர்ந்தவர் பூபதி கட்டட ஒப்பந்ததாரர் இவருடைய மனைவி கோடீஸ்வரி இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் இரண்டரை வயதில் மகனும் இருக்கிறார்கள். மகன் ஹரிஹரசுதன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமல் இருப்பதால் அவருக்கு ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. மகனுடைய மருத்துவ சிகிச்சையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால், அவருடைய தாய் கோடீஸ்வரி மன உளைச்சலிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரண்டரை வயது மகனை தண்ணீர் தொட்டிக்குள் … Read more

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!

The father who beat his son to death! Excitement near Vriddhachalam!

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு! மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.ஆனால் அந்த மதுவிற்கு அடிமையானவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த மதுவால் பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது.தற்போதுவரை பல குடும்பங்கள் வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த மது தான்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி தான் வருகின்றனர். ஆனால் அதனை வாங்குவதற்கான … Read more