உலக அளவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!

உலக அளவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் படைத்துள்ள மேலும் ஒரு சாதனை! இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த படத்தில், பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து சாதனைப் படைத்திருந்தார். இதற்காக இந்தப் படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் … Read more

வீட்டு வாடகை கொடுக்க பணமில்லை! வறுமையால் தற்கொலை செய்துகொண்ட 2 நபர்கள் விழுப்புரத்தில் சோகம்!

விழுப்புரம் வில்லியம் லே அவுட் 2-வது தெருவை சேர்ந்தவர் சுசீந்திரன் இவருக்கு திருமணமாகவில்லை இவருடைய தங்கை பிரமீளா இவரது கணவரான கமல் நடிகை ஊர்வசியின் தம்பி என்று சொல்லப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாக, வாடகை வீட்டில் சுசீந்திரனும், பிரமிளாவும், வசித்து வந்தார்கள். போதிய வருமானமில்லாதபடியால் அவர்கள் வறுமையிலிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுசீந்திரன் வீட்டிலிருந்து நேற்று காலையில் ஒரு நாற்றம் அடித்தது இதன்காரணமாக, சந்தேகமடைந்த … Read more

செல்போனுக்காக படுகொலை செய்யப்பட்ட வாலிபர்! திருப்பூரில் பயங்கரம்!

மயிலாடுதுறை மாவட்டம் போனேரிராஜபுரத்தை சார்ந்தவர் மகாலிங்கம் இவருடைய மகன் சுரேஷ்குமார் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர் திருப்பூரில் ஒரு எம்ராய்டிங் நிறுவனத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வந்தார். இவருடன் திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் ரஞ்சித் என்பவரும் வேலை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால் நண்பர்களாக பழகி வந்தார்கள். நேற்று முன்தினம் விடுமுறை என்ற காரணத்தால், சதீஷ்குமாரும், ரஞ்சித்தும், செரங்காடு காட்டுப்பகுதிக்கு இரவு மது … Read more

கள்ளக்காதலால் பறிபோன உயிர்! காவல்துறையில் சரணடைந்த போலீஸ்காரர்!

மதுரை சதாசிவம் நகரிலிருகின்ற திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரண்யா தேனி வனச்சரகத்தில் வனக் காவலராக பணிபுரிந்து வருகின்றார் இவருக்கு பொன்பாண்டி என்பவருடன் திருமணம் நடந்து 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் பொன்பாண்டி உயிரிழந்தார். இவர்களுடைய இரு குழந்தைகளும் மதுரையிலுள்ள சரண்யாவின் பெற்றோரிடம் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், போடியில் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள தனிநபர் வீட்டில் தனியே வசித்து வந்த சரண்யாவை தான் … Read more

அதிர்ச்சி! வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.அந்த விதத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியிலிருக்கின்ற வளநாடு பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு 10 மணி அளவில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததாக சொல்லப்படுகிறது. அங்கே பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.. அந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இரு வெவ்வேறு வீடுகளில் ஒட்டுமொத்தமாக … Read more

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தை சிறுமியின் வேதனை பதில்! அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

விக்ரவாண்டி அடுத்திருக்கின்ற வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு உண்டானது. உறவினர்கள் சிறுமியை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார்கள். சிறுமியிடம் கணவர் தொடர்பான விவரங்களை மருத்துவமனை ஊழியர்கள் கேட்டபோது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அந்த தகவலினடிப்படையில் விரைந்து … Read more

போன் செய்த மாமா பதறியோடிய மச்சான்! வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டிஅருகேயிருக்கின்ற கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் கூலித்தொழிலாளி இவருடைய மனைவி சரண்யா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் இருக்கிறார்கள் கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள்.இந்த சூழ்நிலையில், இருவரும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஞாயிற்றுக்கிழமை இரவு சரண்யா திடீரென்று இறந்து விட்டதாக தெரிவித்து ஈரோட்டிலிருக்கின்ற அவருடைய தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்திருக்கிறார் . … Read more

100 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பறிபோன உயிர்!

மும்பை தகிசர் கனபத் நகரைச் சேர்ந்தவர் ராஜூ மெக்கானிக்கான இவர் தகிசர் கிழக்குப் பகுதியில் கேரேஜ் நடத்திவந்தார் இவரிடம் தகிசரை சார்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாயை கடனாக வாங்கியிருந்தார். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லையாம். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜு அவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கியவரின் உறவினரான பரமேஸ்வர் என்பவரை பார்த்திருக்கிறார். அவர் பரமேஸ்வரிடம் உறவினருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு பரமேஸ்வர் பணத்தை கொடுக்க முடியாது … Read more

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை மாயம் அம்பத்தூரில் பரபரப்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அம்பத்தூர் காந்தி நகர் தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகின்றது. இங்கே வடமாநிலத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தங்கியிருக்கிறார்கள். இங்கே தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களில் ஒடிசா மாநிலத்தை சார்ந்த கிஷோர் என்பவர் மனைவி புத்தினி மற்றும் ஆகாஷ் பிரகாஷ் துர்கி உள்ளிட்ட நான்கு குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் கிஷோர் தங்கியிருந்த குடிசை வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. … Read more

இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

தற்போது யூட்யூப், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று பல சமூக வலை தளங்கள் இருக்கின்றன. ஆனாலும் அந்த சமூக வலைதளங்கள் சமூகத்தில் நல்ல விஷயத்திற்காக யாராலும் உபயோகப்படுத்த படவில்லை. மாறாக பல பாதகமான விஷயங்களுக்கு தான் இந்த சமூக வலைதளங்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் பல அவதூறு செய்திகளை பரப்புவதும், கலவரத்தை ஏற்படுத்துவதும்தான் இந்த சமூக வலை தளத்தின் தற்போதைய வேலையாக இருந்து வருகிறது. இது மட்டுமா பல ஆண்களும், பெண்களும், சமூக வலைதளங்களில் … Read more