மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!  

The thing that the teacher did was to invite the students individually! The tragedy that has been going on for 16 years!

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை! சமீப காலமாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஓர் பள்ளியில் அதுபோல் ஓர் சம்பவம் அரங்கேரியுள்ளது.கும்பகோணத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் பணி புரிபவர் தான் சேகர்.இவர் ஆரம்பகட்டக்காலத்தில் இருந்தே இப்பள்ளியில் தான் பணி புரிந்து வருகிறார்.இவர் மீது வெகு நாட்களாக மாணவர்கள் … Read more

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை! காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து … Read more

கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

சென்னை சூளைமேட்டில் உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு, கண்ணகி தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செல்வம் மது பழகத்துக்கு அடிமையானவர் என்பதால் விஜயலட்சுமிக்கு மோகன் என்ற முண்டக்கண்ணு மோகன் (54) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து … Read more

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

The cruelty of taking it to drink and cutting and throwing it into the sea! Arrested friend!

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்! சென்னையில் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். 24 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பட்டினப்பாக்கம் சீனிவாசபுறம் கடற்கரையில் ஆண்பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை … Read more

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்! சேலத்தில் 2 ரவுடி கும்பலுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் வினோத்குமார். ரவுடியான இவர் தன் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகியோருடன் ஆறாம் தேதி இரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் … Read more

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் … Read more

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

Violence in thanjavur hotel because of halfboil

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்! தஞ்சாவூரில் காவலர்கள் இருவர் குடி போதையில் செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உள்ள ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக உள்ளார்.மேலும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார்.இவர்கள் இருவரும் தங்கள் நண்பருடன் சேர்ந்து உணவு உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளனர். இவர்களின் நண்பரின் பெயர் விஜி.இவர்கள் மூவரும் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் … Read more

2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு! உத்தரப்பிரதேசம் முதலிடம்!

Crime against women increased 46 percent in india

2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு! உத்தரப்பிரதேசம் முதலிடம்! 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்றும் தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) தெரிவித்துள்ளது. என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா கூறுகையில் புகார்கள் அதிகரித்து வருகின்றன.NCW இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் … Read more

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெடிக்கல் … Read more

சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை!

சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை! குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் 17 வயது சிறுவன் தனது தந்தையை மொபைலில் கேம்ஸ் விளையாடியதற்காக திட்டியதால் அவரது கழுத்தை நெரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனை தடுத்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புதன்கிழமை ஒரு ஆண் ஒரு பெண்ணை சிகிச்சைக்காக நியூ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.மருத்துவர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதனை வியாழக்கிழமை போலீசார் தெரிவித்தனர்.பின்னர் மருத்துவர்கள் … Read more