ஓடும் பேருந்தில் பெண் செய்யும் காரியமா இது? பாதி வழியில் நிறுத்தப்பட்ட பஸ் பதறிய பயணிகள்!!

A woman who was involved in stealing money from a bus running near Kanyakumari was caught red-handed

Kanyakumari: கன்னியாகுமரி அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட்டில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக பிடிபட்டார். நான் பேருந்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக போது மக்கள் போல் நடித்து பணத்தை திருடிச் செல்வார்கள். பேருந்தில் திருட்டு  குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த … Read more

பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடும் காமுகன்!! இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!!

A video of a mysterious person stealing women's underwear has gone viral on the internet

CRIME: மர்ம நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இன்றி பாலியல் தொல்லைகள், அத்துமீறல்கள் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.இந்தியாவில்  பெண்களிடம் பாலியல் ரீதியான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ என்ற சட்டத்தின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட குற்றங்கள் குறைந்தபாடு … Read more

ரீல்ஸ் மோகத்தால்  மனைவிக்கு நேர்ந்த சோகம்!! குழந்தைகள் கண் முன்னே கணவன் வெறிச்செயல்!!

The incident where the husband killed his wife by slitting her throat in front of her children

Uttar Pradesh: ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான மனைவி குழந்தைகள் கண் முன்னே கழுத்தை அறுத்து  கணவன்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம்,மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அவருக்கும்  சீமா என்பவருடன் திருமணம் ஆகி இறுக்கியது. இவ் இரு தம்பதிக்கும் வன்ஷிகா, அன்ஷிகா, பிரியான்ஷ் என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் ராஜூ மற்றும் சீமா இருவருக்கும் திருமணம் முடிந்த நாள் முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. … Read more

மகள்கள் கண் முன்னே தாயை கொன்ற தந்தை..இன்ஸ்டாகிராம் மோகம்!! கொலை நடுங்கும் கொடூர சம்பவம்!!

Father kills mother in front of daughters

kanpur:  மனைவி இன்ஸ்டாகிராம் மோகத்தால் ஆத்திரம் அடைந்த கணவன் மகள்கள் முன் செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. உத்திரபிரதேசத்தின் மீரட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜு சீமா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். என்னதான் இவர்களுக்கு 3 மகள்கள் என்றாலும் இருவருக்கும் எப்போதும் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்து வந்துள்ளது. சீமா மீது ராஜுவுக்கு எப்போதும் அதீத சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் சீமா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட தொடங்கியுள்ளார். … Read more

லோன் செயலியால் மனைவிக்கு நடந்த கொடூரம்!! அவமானத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

husband who committed suicide due to shame.

crime: மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய லோன் அப் ஏஜெண்ட் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட கணவரால் பரபரப்பு. ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக நரேந்திரா மீன் பிடிக்க செல்ல வில்லை. எனவே வருமானத்திற்காஆன்லைன் கடன் வழங்கும் … Read more

அது எப்படி வாத்தியாரே..தொடாமலேயே கர்ப்பமாக்கிய கைதி!! சிறையில் நடந்த வினோத சம்பவம்!!

A prisoner who got pregnant without being touched

America: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதியை பக்கத்துக்கு அறையில் இருந்து கொண்டே கர்ப்பமாக்கிய ஆண் கைதி. அமெரிக்காவில் 2022 ம் ஆண்டு கொலை குற்றம் காரணமாக டெய்சி லிங்க் என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் எந்த ஆண்களையும் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் இவர் கடந்த ஜூலை மாதம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். யாரையும் சந்திக்காத நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு காரணம் அதே சிறையில் உள்ள 24 … Read more

சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார். மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் … Read more

நீயும் ஒரு பொண்ணுதான!! 9 பள்ளி மாணவர்கள் செய்த பாலியல் கொடூரம்..தோழியின் உதவியோடு நடந்தேறிய பரிதாபம்!!

atrocities-committed-by-school-students

சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் நன்றாக பழகி தனியாக அழைத்து சென்று பாலியல் செய்த பள்ளி மாணவர்கள். சென்னையில் உள்ள அயனாவரம் கணேஷ் என்பவரின் மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் அவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் தினமும் ஆட்டோ மூலம் தினமும் சென்று வருவது வழக்கம் இவர்  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் மனைவி 2022 ம்  ஆண்டு இறந்த பின்பு தனது மகளை பார்த்து வருகிறார். … Read more

பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் மோசடி!!  சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Police have arrested two people who cheated money in the name of part-time work

Cybercrime: பகுதி நேர வேலை என்ற பெயரில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் ஆன்லைன் பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் வழியாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் பண ஆசையை உண்டாக்கி வங்கியின் விவரங்கள் பெற்றுக்கொண்டு பணத்திருட்டில் ஈடுபவர்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் தமிழகத்தில் மோசடி நடந்து இருக்கிறது. இது குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!! எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Edappadi and Sasikala can be investigated in the Koda Nadu case in Chennai High Court allowed

The Kodanadu case: கொடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மாற்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2017 ஆம் ஆண்டு உதகை மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி “ஓம் பகதூர்” என்பவர் கொலை செய்யப்பட்டு, அங்கு உள்ள பங்களாவில் முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயான் என்பவர் கூடலூர் வாகன சோதனையில் சிக்கினார். இந்த சாயன் என்வர் மறைந்த முதல்வர் … Read more