அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!
சிதம்பரத்தில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென்று அண்ணாமலை பங்கேற்காமல் போனது கட்சியினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலராது என்று தெரிவித்து என் கூட இருக்க வந்தவர்கள் இடையில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் … Read more