சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…பொதுமக்கள் பீதி!!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்து வந்தனர். அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தியா முழுவதும் இன்று காலை நிலவரப்படி சுமார் 3,961 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் … Read more

Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு எம்.பி. சீட் கிடைக்குமா?

Rajya Sabha Election: Jayakumar gets MP in AIADMK Can I get a seat?

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.பி. இடம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆறு எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி, ஜூலை மாதத்துடன் திமுக எம்.பி.க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் … Read more

ரேஷனில் இனி இப்படித்தான் பொருட்கள் கிடைக்கும்.. தூள் கிளப்பும் நடவடிக்கை!!

new-scheme-to-be-implemented-for-ration-shops-in-chennai-in-first-phase

ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது சலுகைகள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி கொண்டுவரப்பட்டது. தற்போதும் முறைகேடுகள் குறையாமல் இருப்பதினால் கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் … Read more

தமிழகத்தில் கொரோனா பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

The echo of the metamorphosis of the spread of the corona virus! The government issued an action order to wear face shields now!

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இதற்கு முன் விதிக்கப்பட்ட முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் … Read more

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம்! நன்றி மறந்த ஸ்டாலின் – வழக்கறிஞர் பாலு 

PMK Lawyer Balu

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார். பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டு … Read more

6 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி + ரூ.1500 கட்டணம்!! பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது.   அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியின்பொழுது சி ப்ரோக்ரமிங் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கான கட்டணம் 1500 ரூபாய் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரியான குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்தில் இருக்கக்கூடிய … Read more

Red Button Robotic Cop : பெண்களின் பாதுகாப்புக்காக அரசு எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை!!

சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்டு வரக்கூடிய பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தவறுக்கும் விதமாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு கருவியை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    ரெட் பட்டன் ரோபோடிக் காப் பயன்கள் :-   சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் இது … Read more

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம் தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more