குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்! 

குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்!  செங்கல்பட்டு அருகே வினோதமாக குடியை மறந்து ஒரு வருடம் ஆன நிலையில் இளநீர் வியாபாரி செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் குடிப்பழக்கத்தை நிறுத்தியதற்காக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இந்த ருசிகர சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் வயது 53. இவருக்கு திருமணம் ஆகி 4 … Read more

செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்!  செல்போனில் பேசிக்கொண்டு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிறைவேறியுள்ளது. தாம்பரம் அருகே போன் பேசிக்கொண்டு சென்ற மாணவி தண்டவாளத்தை கடக்க முயலுகையில் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் நிகிதா வயது 18. இவர் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து … Read more

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!  சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர்களின் சைக்கிள் மீது மோதியதில் 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் … Read more

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! 

Australian police shot and killed an Indian!!

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!  லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி தொழிலாளிகளுடன் லாரி புறப்பட்டது. அந்த லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் குமார் வயது 28 என்பவர் ஓட்டிச் சென்றார். லாரியில் 4 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். சென்று கொண்டிருந்த லாரியின் … Read more

மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வெகுவாக வரவேற்கும் பயணிகள்!

Metro Railway administration released a strange announcement! Most welcome travelers!

மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வெகுவாக வரவேற்கும் பயணிகள்! கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையின் மூலம் தற்போது தினந்தோறும் சராசரியாக 2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். பயணிகளுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த மாதம் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு!

happy-news-for-housewives-gold-price-collapse

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு! கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது மக்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இம்மாதம் முதலில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த வாரங்களாக தங்கம் சற்று குறை தொடங்கியுள்ளது. அந்த வகையில் … Read more

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more

கல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 

கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு!  மாணவிகளை தவறாக பேசியதால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளை முதல்வர் அநாகரிமாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள் நண்பனின் … Read more

கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை குறைவு!

Housewives flocking to the shops! The price of gold is low!

கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை குறைவு! கொரோனா காலங்களில் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி அனைவருமே தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வரலாறு காணாத … Read more

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! 

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!  திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-இன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன … Read more