குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது

Northern State youth arrested for smuggling drugs including gutka

ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட … Read more

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Protest against sale of shares of Tamil Nadu rural banks

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது … Read more

திமுக வெறும் 20 தொகுதிகளில் தான் வெற்றி! படு தோல்வியை சந்திக்கும் என அண்ணாமலை பேச்சு 

Annamalai announced that it will give Rs 2500 as subsidy if BJP wins the upcoming assembly elections

தமிழகத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவை குறிவைத்து சுடச்சுட பேசியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியதாவது: “திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தான் அவர்கள் வெற்றிபெற முடியும். மக்கள் மனதில் திமுக ஆட்சி மீதான வெறுப்பு உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் … Read more

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு … Read more

கள்ளத் தொடர்பால் சிக்கி சீரழிந்த குடும்பம்! மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

Family destroyed by illicit affair! Husband stabs wife in hospital!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். கொலை செய்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எதனால் தனது மனைவியை குத்தி கொலை செய்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் பழக்கம் … Read more

லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! புதுப்பேட்டையில் பரபரப்பு!

The wife caught her husband who was living a live-in-together life! Busy in Pudupettai!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும், லோகராஜ் என்னும் நபருக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வரதட்சணையாக 43 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம், பீரோ, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை லோகராஜ் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கணவரை பிரிந்து … Read more

இந்த சாரையாவது கைது செய்யுமா திமுக அரசு? வசமாக சிக்கிக்கொண்ட திமுக பிரபலம்!

DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!

நாட்டில் எப்போதும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். போலீஸ், நீதிமன்றம் எதற்கும் அடிபணிய மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற ரீதியில் செயல்படுவார்கள். குறிப்பாக தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த மாதிரியான அதிகார துஸ்பிரயோக செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திமுக கட்சியின் மேடைப் பேச்சாளர். பிரச்சார நேரங்களிலும், திமுக மேடைகளிலும் இவர் திமுகவிற்கு … Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்! கோபத்தில் பள்ளி பேருந்தை கொளுத்திய உறவினர்கள்!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 7 ஜூலை 2025 அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை திட்டி நாளை நீ பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வா என்று மிரட்டியுள்ளார். பெற்றோரை அழைத்து வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்த அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தான். பின்னர் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை … Read more

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்! சிலைக்கு பெயிண்ட் ஊற்றியவரை பிடிக்க தனிப்படை! பாலியல் குற்றவாளிக்கு..?

sexually assaulted a 4-year-old girl

திருவள்ளூர் மாவட்டம் சாலையில் நடந்து சென்ற 4 வயது பிஞ்சு குழந்தையை ஒரு காமக்கொடூரன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அங்கிள் என்ன விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க, என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு அந்த பொண்ணு அழுதுருக்கு. இதை எதையும் பொருட்படுத்தாத அந்த மிருகம் கத்தியை காட்டி அந்த சிறுமியை மிரட்டி சத்தம் போடாதே என்று சொல்லி பாலியல் வன்கொடுமைக்கு அந்த பிஞ்சுக்குழந்தையை ஆளாக்கி இருக்கிறான். பிள்ளையை அடிச்சு வாயெல்லாம் ரத்தம் வரவச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த … Read more

தந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். “நான் உங்களைப் போல தந்தையின் பெயரில் இல்ல, உழைப்பின் பேரில் வந்தவன்” என்ற அவரது பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி = பொய்கள் + ஊழல்:  மயிலாடுதுறையில் வாகனப் பேரணியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டம் கூட … Read more