அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு

Will bus service be allowed in these districts at the next relaxation?

அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது தமிழகத்தில் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் அடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளில் 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைக்கு அனுமதியளிப்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பரவிவரும் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் 63,000 சம்பளம்! இந்திய அஞ்சல் துறை வழங்கும் அருமையான வாய்ப்பு

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் 63,000 சம்பளம்! இந்திய அஞ்சல் துறை வழங்கும் அருமையான வாய்ப்பு இந்தியா அஞ்சல் துறை- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையிலுள்ள அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசு நிறுவனத்தின் இந்த பணிக்கு தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.06.2021 … Read more

சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!

சேலம் மளிகை கடைக்காரர் முருகேசன் போலீசார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முருகேசனை அடித்துக் கொன்ற உதவி காவலர் பெரியசாமியை சிறைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற காவலர்கள் கைது செய்யுங்கள் என தொல் திருமாவளவன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

கோவை மாணவி கின்னஸ் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

கோவை மாவட்டத்தில் மாணவி ஒருவர் 13 மணி நேரத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கோவை மாவட்டம் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா. இவர் ஒரு கல்லூரி மாணவி. 13 மணி நேரத்தில் சுமார் 6000 சதுர அடிக்கு ஓவியம் வரைவதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் வரைந்த ஓவியத்தை கின்னஸ் அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது. இதனால் மாணவி மோனிஷா ரவிக்கு பாராட்டுகள் … Read more

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்!

Work done by a government employee for four years! The act done by Patariya Thai!

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்! ஒரு விஷயம் வெளி வந்தால் தான் அனைவரும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்கின்றனர். பெரிய பெரிய பள்ளிகளில் சொல்லப்பட்ட பாலியல் புகாரை தொடர்ந்து தற்போது வேறு சில இடங்களில் நடைப்பெற்ற விஷயங்கள் கூட வெளிவர தொடங்கி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் 32 வயதான ராஜா என்ற நபர். ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில், … Read more

பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்!

Family covered by biryani! Complaint given by the girl!

பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்! மனிதர்கள் எப்படி எல்லாம் மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களின் ஏழ்மையை, இயலாத தன்மையை காரணம் காட்டி எல்லாம்  அவர்களை பயன்படுத்தலாம் என நினைத்து விடுகின்றனர். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி வசித்து வந்த அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 27 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் … Read more

புத்தகத்தோடு வீட்டிற்கு வா! ஆசை இருந்தால் பேசு! ஆபாச பேச்சு! சிக்கிய ஆசிரியர்!

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியான சம்பவத்தை அடுத்து அவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபிப் என்ற அறிவியல் ஆசிரியர் 13 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வா, என்று பள்ளி மாணவிகளை தன் வீட்டிற்கு அழைத்து தவறாக பேசிய ஆடியோ வெளியானதால், அவரை தற்போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிரியர் போர்வையில் இதுபோன்ற கேவலமான கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் … Read more

முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

சேலம் மாவட்டத்தில் காவல் அதிகாரி பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்துள்ள விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளில் பேசியதால் ஆத்திரமடைந்த சிறப்பு காவல் … Read more

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று … Read more

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்!

Friends who did better after waiting five years for a mistake that happened to a friend’s mother!

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்! ஒரு மனிதருக்கு நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் உறுதுணையாக இருக்கும் தூண்கள். அதுவும் சில நண்பர்கள் தன்னுடைய நண்பனுக்காக எந்த விஷயம் செய்யவும் தயங்க மாட்டார்கள். எப்போதுமே பல உறவுகளை விட ஆண்களுக்கு நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமையுமா என்றல் இல்லை என்று தான் கூற வேண்டும். சில பேருக்கு மட்டுமே கடவுள் அந்த வரத்தை கொடுத்துள்ளார். பெண்களின் … Read more