“இவன் என் நண்பன்”! “இவன் கூட அத பண்ணு” மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்!

குடி போதைக்காக தன் மனைவியை தன் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய கணவன் மீது மனைவி போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்லார் பாளையத்தில் ஜெயமணி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது இவர் மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த புகாரில், எங்கள் இருவருக்கும் 2018 திருமணம் நடந்தது. … Read more

இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு!

There are no fees for this anymore! Chief Announcement!

இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு! இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனாவை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பிறப்பு / இறப்பு குறித்து 21 நாட்களுக்கு சம்மந்தப்பட்ட பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இறப்பு ஏற்பட்ட பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ 100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் … Read more

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!

Nurse abuses 14-day-old baby Disgrace in Tanjore!

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்! தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 25-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 9 மாதத்திலேயே பிறந்ததாலும் குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இருந்ததாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த … Read more

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

Spokesperson Tamilan Prasanna's wife commits suicide! Serious investigation of him!

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை! தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் வழக்கறிஞர் தமிழன் பிரச்சன்னா திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராக உள்ள அவர், திமுக சார்பில் பல தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார். மு.கருணாநிதி இருந்த போதே அவர் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அவ்வப்போது பல கட்டப் பஞ்சாயத்துகளிலும் சிக்கியுள்ளார். அவரின் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும் … Read more

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்!

Is a mask so expensive? Viral A.R. Raghuman!

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்! கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சில பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் அனைவரின் பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது … Read more

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்!

The old man who was alone was murdered! Cheated robbers!

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்! தும்கூர் மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சி.எஸ். துர்கா அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கொரட்டகெரே தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை ராமண்ணா (வயது 71). லோகேசின் தந்தை ராமண்ணாவும், தாயும் பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராமண்ணாவின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவர், தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

The atrocity that took place in the bungalow! The ability to reach the aspirants! Shocking incidents that came out again!

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்! உலகம் எங்குதான் போகிறது? ஒரு பள்ளியில் வெளிவந்த பாலியல் புகார்களை தொடர்ந்து, விளையாட்டு பயிற்சியாளர், அமைச்சர்கள், நடிகர்கள், என பலரின் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பெண்களை என்னதான் நினைக்கிறார்கள் அவர்கள் என்று அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டும், கடுமையான சட்டங்களை போட்டும் மட்டுமே அடக்க முடியும், என்பது அனைவரின் மனதிலும் தோன்றும் எண்ணமாக உள்ளது. கடந்த … Read more

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

The husband who killed her with a club! Shock to the girl!

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 31 வயதான அமல்ராஜ் என்ற நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 28 வயதான ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கு 7 வயதான பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களின் மகன் இறந்து … Read more

என்னோடு உல்லாசமாக இருந்தால் தான் இதெல்லாம் தருவேன்! மருமகளுக்கு மாமனார் நெருக்கடி!

I will give all this only if you have fun with me! Father-in-law crisis for daughter-in-law!

என்னோடு உல்லாசமாக இருந்தால் தான் இதெல்லாம் தருவேன்! மருமகளுக்கு மாமனார் நெருக்கடி! பெண்களுக்கு எதிராக செயல்படுவது, வன்புணர்ச்சி செய்வது என அனைத்தும் வெளியிடங்களில் தான் நடக்கிறது என்றால், இங்கோ வீட்டிலேயே இந்த பெண்ணுக்கு நடக்கிறது. 70 வயதில் காலம் போன காலத்தில் மகள் போல் நடத்தாமல் இப்படி ஒரு மனிதன் பாருங்கள். 32 வயது பெண் ஒருவர், தருமபுரி மாவட்டம், அரகாசனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, எர்ரப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் … Read more

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

Tell the Minister? Auto driver threatens female guard

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்! தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சென்னை பாரிமுனை அருகே  வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த அஸ்கர் அலி என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி எனவும் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்வதாகவும் பொய் கூறியுள்ளார் மேலும் அவர் போலி இ-பதிவு பெற்றுவிட்டு சவாரி ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் … Read more