சேலம் மக்களே உஷார்! இந்த மருத்துவமனைக்கு இனி போகாதீங்க!

சேலம் ஐந்து ரோடு பகுதியில் இயங்கிவரும் குறிஞ்சி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. சேலத்தில் சுமார் 35 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிசன் படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகள் உள்ளன.   … Read more

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க 22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை‌ நீக்கம் செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அங்குள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்துள்ளார்.   இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்றவருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. துடியலூர் மயானத்தில் எரிக்க பரிந்துரைத்த பொழுது, சடலத்தை … Read more

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம்

Government job at 31000 rupees without exam!

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம் பொது மக்களுக்கென அரசு பல்வேறு வேலைவாய்ப்பு  அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது.அதில் ஒன்றாக வேளாண் பல்கலையில் உள்ள வேலைவாய்ப்பை தகுதி உடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்புகளை வெளி இட்டுள்ளது.தங்களது விண்ணப்படிவங்களை அனுப்பலாம் என தெரிவித்தது. பணி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணி: Senior Research Fellow தகுதி: அங்கீகரிக்கப்பட்ட Farm Universityகளில் M.Sc (Agriculture) … Read more

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!

Second dose of potash? Find out!

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது மிக பயங்கரமாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் அது பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. அரசுகள் என்னதான் வழிமுறைகளை செயல்படுத்தினாலும் மக்கள் தனி நபர் இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே வைரஸ்யை அழிக்க முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும். தற்போது மருத்துவர்கள் புதுப்புது அறிகுறிகளை அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.மத்திய அரசு போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாக முதல் ஊசிக்கும் சிறிது … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்!

The wife who refused to comply with the wish! Husband's hysteria!

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்! கடந்த சில வருடங்களாக கணவன் சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்வதும், மனைவி சில காரணங்களால் கணவனை கொலை செய்வதும் நடந்தேறி வருகிறது. அதே போல் மனைவியை சந்தேகமடைந்த கணவன் ஒருவர் விவரிக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 37.இவரது மனைவி உமா வயது 35 இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் … Read more

5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையின் மாவட்ட ஆட்சியாளராக தமிழக தொழில் மேம்பாட்டு கழக நிர்வாகியாக இருந்த அனிஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில சமூக மற்றும் சத்துணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த கார்மேகம் சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளராக இருந்த பாலசுப்ரமணியம் கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சிவராசு … Read more

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. … Read more

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கூடுதல் கட்டணம் அடுத்த முறை கணக்கிடப்படும் மின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை பொறுத்தவரை பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்த பேட்டியில், இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் மின்கட்டண குளறுபடி நடப்பதாக எவரும் புகார் அளிக்கவில்லை. தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

மேட்டூரில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.   மேட்டூர் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.   மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 240 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் அதேபோல் 600 … Read more

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது. தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன … Read more