கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி! ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை இணைத்து கொரோனாவிற்க்கு கொடுக்கும்பொழுது கட்டுக்குள் வருகிறது என்று சித்த மருத்துவர் சதீஷ் பேட்டி அளித்துள்ளார்.கொரோனா தடுக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவர் சாய் சதீஷ் அளித்துள்ள பேட்டி: கொரோனாவை தடுக்க சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர்க்கு பதில் என்ன உள்ளன? என்பதற்கான கேள்விக்கு அவர் பதில் அளித்தார். கொரோனா வின் இரண்டாவது … Read more

கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு!

Newlyweds donated by Corona Fund! long live!

கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மக்களின் பொருளாதாரம் முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தையும் பயங்கரமாக பாதித்துள்ளது. மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பலர் வாழ்வாதாரத்தையே இழந்து வருகின்றனர்.மாநில, மத்திய அரசுகள் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பல நிதி நெருக்கடிகளையும், மருத்துவ நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.எனவே முதலைச்சர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்கலாம் என … Read more

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்!

Disaster when picking up the ball to play! Awful at a young age!

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்! ஒருவருக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று இருக்கும்போது யாரும் தடுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது.எதோ ஒரு வகையில் மரணம் அந்த நபரை தழுவுகிறது. அந்த வகையில் தற்போது திருவெற்றியூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்.இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ராகுல்(15) என்ற மகன் உள்ளான்.ராகுல் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் +1 படித்து வருகிறான். இந்நிலையில் … Read more

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!

Fire caused by cleaning paint! Shocking incident!

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்! இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.நிறைய தொழிற்சாலைகளில் அவர்களை காண முடிகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் கம்பெனிகள் நிறைய உள்ளது.அதில் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த பிப்லாப் பத்ரா (வயது 20) என்ற நபர் குன்றதூரை அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த இடத்தில் பிப்லாப் பத்ரா வேலை செய்யும் போது தவறுதலாக … Read more

நீதிபதிக்கும் இந்த நிலையா? மக்கள் அதிர்ச்சி!

Is this the case for the judge? People are shocked!

நீதிபதிக்கும் இந்த நிலையா? மக்கள் அதிர்ச்சி! கொரோனா பாதிப்பு பல எல்லைகளை கடந்து அனைத்து மக்களிடமும், அனைத்து துறையை சார்ந்தவர்களையும் என பல உயிர்களை பகுபாடில்லாமல் பலி எடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ்க்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல என்பது போல் திரைத்துறையிலும், அரசியலிலும் பல்வேறு முக்கியமான நபர்களை நாம் தவற விட்டு விட்டோம்.முன்கள பணியாளர்கள் உட்பட பலர் தம் உயிரை பணயம் வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நீஷ் (வயது47). … Read more

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்!

Didn't leave the frontline staff either! What a shame!

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய … Read more

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா?

Is there so much funding on behalf of the AIADMK for the corona prevention work?

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா? தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் காரணமாக நாம் நாட்டில் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இதன் காரணமாக நம் நாட்டில் மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொருளாதரத்தை மீட்டு எடுக்கவும், இந்த பேரிடர் சூழ்நிலையை சமாளிக்கவும் … Read more

உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி!

It will definitely hit the inside of the body! The next shock for people!

உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி! கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து மக்களை கைப்பற்றிய வைரஸ் இன்றும் மக்களை விட்ட பாடில்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிகுறிகள் தெரிகின்றன. வந்த வைரஸ்க்கே இன்னும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அதாவது மக்களின் உயிர்களை காக்க முடியாத நிலையில், தற்போது மருத்துவர்கள் புது புது அறிகுறிகளை தெரியப்படுத்துகின்றனர். இதற்காக அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தி … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்! தர்மபுரியில் பாலக்கோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது ஆகியுள்ள சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை அடுத்த பாலக்கோடு பகுதியில் பூனையன் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு வயது 60 ஆகின்றது. இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றார். ஆடுகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மேய விட்டு மாலை வீடு திரும்புவது … Read more

என்ன மன்னிச்சிடுங்க! நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய 17 வயது சிறுமி!

என்ன மன்னிச்சிடுங்க! நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய 17 வயது சிறுமி! தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கழுமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதால் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கழுமங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிவேல் இவரது மகன் பாலகிருஷ்ணன். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கும் பாலகிருஷ்ணனக்கும் … Read more