ரஷ்யாவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை மீட்ட பாலிவுட் நடிகர்!!!

கொரோனா தாக்கத்தால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்படும் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். ஏனென்றால் இவர் ஏழைகளுக்கு ஓடோடி சென்று உதவி செய்து வருகிறார். அதற்கென ஒரு ஹெல்ப் லைன் ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளார். அது மட்டும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு அவதிப்பட்ட நிலையில், இவர்  தாமாக முன்வந்து களத்தில் முன் வந்து இறங்கி ஏராளமான பேருந்துகளையும் நாய்களையும் ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக … Read more

கொரோனா வைரஸ்யை தொடந்து புதிய வைரஸ் பரவல்:? பீதியில் தமிழ்நாடு

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து மனிதர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ,தற்போது பசுமாடுகளை புதிதாக வைரஸ் நோய் தாக்க தொடங்க ஆரம்பித்துள்ளனர். லம்பி வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவ தொடங்கியது.இந்த வைரஸினால் மாடுகளின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்கள் பெரும் அம்மைமைகள் போல காட்சியளிக்கிறது.இந்த நோயினால் பசுமாடுகள் சரிவரஉணவு எடுக்காமையளும், தண்ணீர் சரியாக குடிக்கமாலும் உள்ளன.இதனால் பசுமாடுகள் பால் கறக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த … Read more

பிரபல நடிகரின் மகன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி!!!

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் பிரபல குணச்சித்திர நடிகராகவும் உள்ள சின்னி ஜெயந்த்-இன்  மகன்  ஸ்ருதன்  ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ்சினிமாவில் பிரபலங்களின் மகன்கள் அனைவரும் எளிதாக திரை உலகத்தில் நுழைந்து விடும் வாய்ப்பு இருந்தும் ஸ்ருதன்  ஜெய் நாராயணன்  இந்திய குடிமைப்பணி தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம் தானே! இவர் தனது பள்ளி, கல்லூரி மற்றும் … Read more

சிவப்பு ரோஜாக்கள்2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ்சினிமாவில் 80’ல்  பெரிதும் பேசப்படும் படங்களில் ஒன்று சிவப்பு ரோஜாக்கள். இந்தப்படத்தில் கமலஹாசனின் அட்டகாச நடிப்பினால் அவர் பெரிதும் பிரபலமானார். இந்த படத்தை இயக்கிய முன்னணி இயக்குனரான பாரதிராஜா முந்தைய படங்களை விட வித்தியாசமாகவே இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படமானது திரையரங்கில்175 தாண்டியும் ஓடி  பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கிறது. இது  … Read more

6000கன அடி நீர் சற்று நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்தடைய போகிறது

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் உள்ள கம்பெனி மற்றும் கிருஷ்ணசாகர் அணை நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து தண்ணீரை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கம்பெனி பகுதியில் ஐம்பதாயிரம் கண்ணாடியும்,கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5400 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட நீர் … Read more

சிவகார்த்திகேயன் மேடையில் கதறி கதறி அழுதற்கு காரணத்தை வெளியீட்டு  பரபரப்பை ஏற்படுத்திய பிரபல  தயாரிப்பாளர்!!

படிப்படியாக சினிமாவில் முன்னேறிய நடிகர்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தனது சினிமா வாழ்க்கையை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தொடங்கினார். அதன்பின் ஏழு ஆண்டு கடும் உழைப்பிற்குப் பிறகு தற்பொழுது 15 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலான படங்கள் வெற்றி கண்டது. அவருக்கு குடும்ப ரசிகர்கள் பெருமளவு உள்ளனர். மேலும் இவர் அண்மையில் ரெமோ பட வெற்றி விழாவில் மேடையிலேயே  கண்ணீர் விட்ட காட்சிக்கு தற்பொழுது … Read more

வீர மங்கையாக மாறி இருக்கும் விஜே!!!

தொலைக்காட்சியில்  பிரபல தொகுப்பாளராக வலம்வரும் ரம்யா, தற்பொழுது  லாக்டவுன் காலகட்டத்தில் வீட்டிலேயே இருப்பதால் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்.  இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன்பின் தற்பொழுது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். இவர்  சிலம்பம் சுற்றும் காட்சியை  சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் இது ஒரு வீரமங்கை ஆகுவதற்கு எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் பரிசு என்றும் சிலம்பம் என்பது தமிழர்களின் ஒரு அடையாளம் என்றும். … Read more

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவிலில் திருமணமான இளம்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை … Read more

சூர்யா தேவிக்கு நான் உதவப் போகிறேன் என்று திடீரென்று பல்டி அடித்த நடிகை வனிதா!!

சில நாட்களாகவே நடிகை வனிதாவின் பிரச்சினை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.  இதில் சூர்யா தேவி வனிதாவை வீடியோ மூலம் பெரிதும் விமர்சித்ததால் அவர்மீது போரூர் காவல் நிலையத்தில் வனிதா புகார் தெரிவித்தார். இந்த நிலையில் சூரிய தேவியை விசாரணை செய்த போலிசாருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சூர்யா தேவிக்கும் அவரை விசாரணை செய்த பெண் காவலாளிக்கும் கொரோனா உறுதி  செய்யப்பட்டது. அதன் பின் சூரிய தேவி தனிமைப் படுத்தப் படாமல் தலைமறைவாகியுள்ளார். இந்த சூழலில் தான் சூர்யா தேவிக்கு … Read more

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

  ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.5340-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் … Read more