District News

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; நொடிப் பொழுதில் கட்டடம் தரைமட்டம்!

Jayachandiran

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார்மங்களம் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமத்தை பெற்ற இந்த ஆலையில் 78 அறைகளுடன் ...

சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

Jayachandiran

திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.   திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த ...

கொரோனா பாதிப்பால் திமுக பிரமுகர் உயிரிழப்பு; கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி

Jayachandiran

பல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்தில் கொரோனா ...

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் விற்பனை

Jayachandiran

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, ...

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டு தீ

Parthipan K

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென காட்டு தீ பரவியது.மேற்கு தொடர்ச்சி மலை சரகமானது ராஜபாளையம் சேத்தூர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் ...

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்…!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு…?? அசரவைக்கும் பிளான்..!

Pavithra

சீனாவுக்கு அடுத்த ஆப்பு...??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்...!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு...?? அசரவைக்கும் பிளான்..!

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நேரில் சென்று நிதியுதவி

Jayachandiran

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் தாலுக்கா ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 30 ஆம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர் ...

திமுக எம்எல்ஏ செருப்பை கையில் கொண்டு வந்த தலித் நிர்வாகி; தொடரும் சர்ச்சை சம்பவங்கள்.!!

Jayachandiran

பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட சில நாட்களுக்கு முன்பு சென்றார். அப்போது எம்எல்ஏ-வின் செருப்பை தலித் நிர்வாகி கொண்டு சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காவலர்கள் உடையில் நவீன கேமிரா; 4G தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு துவக்கம்!

Jayachandiran

காவலர்கள் சீருடையில் நவீன கேமிராவை பொருத்தி கண்காணிக்கும் பணி கோவையில் தொடங்கியுள்ளது.

சாலையில் வேகமாக சென்ற லாரி; திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்த அதிர்ச்சி சம்பவம்

Jayachandiran

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.