ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம். மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி என்பது இவரின் பெயர். அவர் பார்வை சவால் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணிக்கு தகுதி ஆகியுள்ளார். இந்த சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய குடியுரிமை தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் … Read more

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

  இன்று  பிறந்த மாஸ்டர் ஹீரோ மாளவிகா மோகன் தமிழ் சினிமாவின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். இவரது பிறந்த நாளிற்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதேபோன்று தனுஷும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த கையோடு மாளவிகா தனுஷிடம் “உங்களிடம் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்ட படு கவர்ச்சியான  … Read more

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. எங்கு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் அடைபட்டு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 37 ஆயிரத்து கடந்த நிலையில் இன்று 41 ஆயிரத்து 600 கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தற்பொழுது ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று ரூ.5199 இன்று ரூ. 9 … Read more

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன? உடல் எடை அதிகமாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தடவியல் அதிகாரி கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் மிகவும் சென்னையில் பரபரப்பாகியுள்ளது. சென்னையில் வடபழனி கருமாரியம்மன் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன், இவரது மனைவி யுவராணி.இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 49 வயது ஆகிய யுவராணி தடவியல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். … Read more

பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

அண்மையில் மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது  தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சேதுராமன் நிஜ வாழ்வில் ஒரு மருத்துவர் என்பதால், சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். … Read more

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்! மதுரையில் அழுகிய தலையுடன் இருந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் அம்பேத்கர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் ஒரு முதியவர் அவர் பெயர் தண்டபாணி. 55 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் அம்பேத்கர் நகரில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் யாரும் கிடையாது. உறவினர்களும் யாரும் கிடையாது. அம்பேத்கர் நகரின் அருகில் உள்ள தறி நெய்யும் கம்பெனியில் வேலை பார்த்துக் … Read more

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தச் சேவைகள் மீண்டும் தொடக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் செய்யும் சேவைகள் தற்காலிகமாக நாமக்கல் கோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூன் 8-ஆம் தேதிலிருந்து இந்த சேவை மீண்டும் அஞ்சலகங்களில் இரண்டு தலைமை அஞ்சலகங்கள் மற்றும், 36 துணை அஞ்சல் அலுவலகங்களில், வழக்கம் போல் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்த சேவை செயல்பட்டு வருகிறது. இதுவரை, நாமக்கல் கோட்டை பகுதி மக்கள் 271 புதிதாக ஆதார் அட்டைக்கு புதிதாக பதிவு செய்துள்ளனர். மேலும் 2,302 எடுக்கப்பட்ட … Read more

கணவனுடன் சேர போராடும் விஜய் டிவி பிரபலம்!!!

விஜய் டிவி ஈரமான  ரோஜாவை என்ற சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் ஷீலா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நட்பில் இருந்த சௌந்தரராஜன் என்பவரை காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் ஏனென்றால் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான். சௌந்தரராஜன்  ஷீலாவுக்கும் சிறிது காலமாக  கருத்து ஏற்பட்டு சென்னையில் இருந்து தனது … Read more

லாக் டவுன்ல தளபதி விஜய் செய்ற வேலைய பாருங்க!!

தமிழ்சினிமாவில் முன்னணி  நடிகரான இளையதளபதி விஜய் தற்பொழுது படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கொரோனா பாதிப்பால்,  இந்த வருடம் இவருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் அண்மையில் தெரிவித்துள்ளார். தற்பொழுது இவர் லாக் டவுன் பீரியடில் வீட்டில் இருக்கும் தளபதி விஜய் அதிக நேரம் தன்னுடைய நண்பர்களிடம் வீடியோ கால் பேசுவதிலேயே செலவிடுகிறாராம். நடிகர் விஜயின் குழந்தை பருவத்தில் இருந்து தற்பொழுது வரை ஒரே நட்பு … Read more

சென்னையில் அதிவிரைவாக உருவாக்கப்படும் புதிய காடு:செடியின் பெயர் தெரியுமா?

ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு வள்ளூரான அகிரா மியாவாகி என்பவர்,அகிரா மியாவாகி என்னும் செடியை உருவாக்கி வளர்க்கும் முறைக்கு மியாவாகி தொழில்நுட்பம் பெயரிடுள்ளார். இவர் உலகம் முழுக்க சென்று தனது தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வந்துள்ளார். இவர் 92 வயது கொண்டவர். 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று தனது அனுபவத்தை கொண்டு, காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக … Read more