‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்! திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகள் நிவேதா. தனது ஒரே மகளான நிவேதாவைத்தான் சுகன்யா துடிதுடிக்க அருவாமனையால் அறுத்து கொன்றுள்ளார். கடந்த ஆண்டு கலையரசனின் தாயார் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனை சுகன்யா தான் முதலில் பார்த்துள்ளார். எனவே அன்றையிலிருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். அதன் பின்னர் திடீர் திடீரென … Read more

ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!

ஜிவி பிரகாஷ்.2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.தற்பொழுது விரைவில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “ஜெயில்”. இந்தப்படத்தில் வசந்தபாலன் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். ஜெயில் படத்தில் ஜிவி உடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம், இப்படத்திலிருந்து வெளியான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல … Read more

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா உறுதி சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம். கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் பரவி வருகிறது. அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னால் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சிதம்பரம் ‘எனக்கு கொரோனா … Read more

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு !வரலாறு காணாத உச்சம்!

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு . வரலாறு காணாத உச்சம்! சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,400 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு. இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ 64 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5188 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41504 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 24 காரட் … Read more

சிறுமியை பாலியல் வன்முறை செய்து வீடியோவை தாய்க்கு காட்டி மிரட்டிய இளைஞர்!

சிறுமியை பாலியல் வன்முறை செய்து வீடியோவை தாய்க்கு காட்டி மிரட்டிய இளைஞர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது .ஒவ்வொரு நாளும் எங்கேயாவது சிறுமிகள் ,பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மேலும் இந்த மாதிரியான கொடுஞ் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதற்கு என்னதான் முடிவு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்தச் சிறுமி வீட்டை … Read more

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா

Avani Avittam 2020 Vanniya Kula Kshatriya Poonal Function

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதத்தில் பல்வேறு நூதன போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இதில் ஒரு போராட்டமாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் பலமுறை நடந்தேறியுள்ளது. ஆனால் … Read more

நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! எல்லை மீறும் அரசு மருத்துவமனை!

நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! எல்லை மீறும் அரசு மருத்துவமனை! தஞ்சாவூரில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது நிறைமாத கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அழிக்க முடியாது என துரத்திய சம்பவம். தஞ்சாவூரில் உள்ள கண்டியூரை சேர்ந்தவர் ஷாகுல். இவரது மனைவி பெமினா. பெமினா ஒரு முதுகலை பட்டதாரி .ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில் திருச்சி கேகேநகர் இச்சிகாம்பட்டி எம்ஜிஆர் நகரில் தனது தாய் வீட்டிற்கு சென்ற பெமினா எப்படியோ அங்கிருந்து திடீரென காணாமல் சென்றுள்ளார். நடந்து திருவெறும்பூர் … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி! தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாத விருப்பமில்லாத பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள BE WELL என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் வசூல் செய்தது பரபரப்பாகியுள்ளது. சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 நாட்களில் சுமார் … Read more

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம்

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம் தஞ்சாவூரை ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இரண்டரை லட்சம் காலியாக உள்ளது. தஞ்சாவூரில் ரயில் இன்று நகரில் மரைன் இஞ்சினியரிங் துறையில் பணியாற்றி வந்த ஆயூப் என்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் முறை என்று சொல்லி எடுக்கப்பட்டுள்ளது.   கப்பலில் வேலை செய்து கொண்டிருந்த  ஆயூப் கொரோனா பொது முடக்கம் … Read more

தமிழச்சினா சும்மாவா!!தமிழ் பெண்கள் செய்த வீரச்செயல் குவியும் பாராட்டுக்கள்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்த்த மாடசாமி என்பவர் ,தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டார். இவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக காட்டிவைத்து போது, மாடு திடீரென கிணற்றில் தவறி விழுந்தது.மாடு விழுவதைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி பசு மாட்டினை மீட்க சிறிதும் அச்சமின்றி கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றில் பசு மாட்டை மீட்கும் முயற்சியிலும்,காப்பாற்ற அக்கம்பக்கத்தினரை கூச்சலட்டு அழைத்துக் கொண்டும் புவனேஸ்வரி கிணற்றுக்குள் இருந்தார்.புவனேஸ்வரியின் குரல் கேட்ட அக்கம் … Read more