District News, Crime, State
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு அடுத்து அடுத்து சிக்கும் போலீஸ் அதிகாரிகள்!!
District News

“பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” யாரும் காவல் நிலையம் வரக்கூடாது! எஸ்பி அதிரடி உத்தரவு.!!
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் இருக்கும் காவலர்கள் யாருமே காவல்நிலையத்திற்கு வரக்கூடாது என விழுப்புரம் மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இரட்டை கொலை வழக்கில் தொடர்பான காவலர் கைது! ஜூலை 17 வரை சிறையில் அடைப்பு
இரட்டை கொலை வழக்கில் சம்பந்தபட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவு.

விண்வெளி படிப்புக்காக சேர்த்த பணத்தை மக்களுக்கு உதவி செய்த மாணவி.!!
மாணவி ஒருவர் தான் படிக்க வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் மரணம்! உடல்களை டிராக்டரில் கொண்டு சென்ற அவலம்!
கழிவுநீர் தொட்டியில் இறங்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று உள்ளதோ என அஞ்சி வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொரோனா தொற்று உள்ளதோ என அஞ்சி வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

கொரோனா நோயாளிகளுக்கு மொட்டை மாடி எண்ணெய் குளியல்…!!! ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து அசத்தும் சேலம் மருத்துவமனை!!
கொரோனா நோயாளிகளுக்கு மொட்டை மாடி எண்ணெய் குளியல்...!!! ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து அசத்தும் சேலம் மருத்துவமனை!!
நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்
நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ...

சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு அடுத்து அடுத்து சிக்கும் போலீஸ் அதிகாரிகள்!!
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு அடுத்து அடுத்து சிக்கும் போலீஸ் அதிகாரிகள்!!

சாத்தான்குளம் “இரட்டை கொலை’ வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!
தந்தை - மகன் காவல்துறை விசாரணை தொடர்பான சிபிசிஐடி விசாரணை சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.