பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேர்ந்தவர் நிர்மலாதேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் சில மாணவிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன் … Read more

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள் அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது பயிர்களை நாசம் செய்வதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சி, மனிதன் காட்டை ஆக்கிரமித்து பல கட்டிடங்களை எழுப்புவதன் காரணத்தினாலும் காட்டு யானைகள் வேறுவழியின்றி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை ஒட்டிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்திருக்கும் … Read more

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்ற வாரம் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு … Read more

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

Coimbatore School girl raped by gang on her birthday

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், சக மாணவர் ராகுல் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, ராகுலின் நண்பரான மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்ததாக … Read more

உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி

pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today2

உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி திருமணம் செய்து கொள்வதாக தான் காதலித்தவனால் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணியான காதலி, அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திலேயே மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்வர் தான் ரோஜா. இவர் சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர், … Read more

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக … Read more

நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு !

நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு ! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலா தேவி. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் மதுரை பேராசிரியர் முருகன் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 18 ஆம் … Read more

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் மழை குறித்த விபரங்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பிரதீப் ஜான் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ‘நேற்றிரவு சென்னை மற்றும் … Read more

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி தென்காசி மாவட்டம் பணவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் தவசிக்கண்ணு. இவரது மகன் அய்யப்பன்(34) இவருடைய மனைவி செல்வி (30). கேரளாவில் இரும்புக்கடை நடத்தி வரும் அய்யப்பன் சொந்த ஊரில் வீடுகட்டிவருகிறார். நாளை மறுநாள் புதியதாக கட்டிய வீட்டின் கிரக பிரவேசம் வைத்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வந்தார். கிரகப்பிரவேசதிற்கு பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துகொண்டுஇருந்தார். நேற்று தனது தங்கை ஜோதி (32)மற்றும் … Read more

புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?

புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன? புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றினார் திரு.விபல்குமார். இவர் இன்று மதியம் ஒரு மணி அளவில் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விபல்கமாரின் சொந்த ஊர் தமிழக எல்லை பகுதியாக விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள புதுச்சேரியின் தொண்டமாநத்தம் கிராமம் ஆகும். தற்போது … Read more