ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!! தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் … Read more

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!! காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் … Read more

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!! திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் … Read more

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!! உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களுக்கு தனித்துவமான அடையாளம், சட்ட பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றிற்காக இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் விற்கப்படும் மல்லி, விருதுநகரில் விற்பனை செய்யப்படும் செடிபுட்டா சேலைகள், … Read more

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!! தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல … Read more

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை அவமதித்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றம்!

Former attack in Panchayath Meeting

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கங்காகுளம் கிராமத்தில் கடந்த அக்டோபர்  2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மையப்பன் என்ற விவசாயி கேள்வி கேட்டுள்ளார். அப்போது இவ்விவசாயியை எம்.எல்.ஏ மான்ராஜ் மற்றும் பிஓடி மீனாட்சி முன்னிலையில் ஊரக செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்து  அவமதித்தார்.அப்போது தங்கபாண்டியனின் வேலையாளான ராசு என்பவரும் அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரான அம்மையப்பன் … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி அ.தி.மு.க வினர் போராட்டம்!

ADMK Protest in Delta

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின்  பேரில் முன்னாள் அமைச்சர் மணியன் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றார்.சுமார் 3,50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குருவை நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் அ.தி.மு.கவினர் இப்போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட … Read more

கமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்!

kamal kh233 movie

கமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்! நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்த முடித்துள்ளார். இந்த இந்தியன் 2 திரைப்படத்திற்கு கமல் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்புகள் அதிக அளவு காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்த கமல்ஹாசன் கல்கி 2898,AD போன்ற திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த … Read more

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்!

raththam

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்! நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் தான் ரத்தம். இப்படமானது 95சதவீதம் நிறைவடைந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த கொடூரமான சம்பவத்தையும், மன அழுத்தத்தையும் தாண்டி கடமை தவறாது இந்த ரத்தம் பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி … Read more

விஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது!

thalapathy 68

விஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது! 2023 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் முன்னணி கதாபாத்திரங்களாக சஞ்சய்தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவமேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே … Read more