தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

11th class general examination started! When do you know the results?

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா? தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 2 வருட காலமாக பொதுத்தேர்வு ஏதும் நடைபெறாததால் இந்த வருடமும் நடைபெறாது என்று கூறிவந்தனர். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்தோடு 1முதல் 9 ஆம் … Read more

அநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

அநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ் அண்ணா பல்கலைகழகத்தில் தொலைந்து போன சான்றிதல்களை பெற மற்றும் சான்றிதல்களில் திருத்தும் செய்ய ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.அந்த கட்டணம் தற்போது 1000 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சான்றிதழ் … Read more

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? 

Corona infection confirmed to PM! Party leadership in shock!

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.தற்போது வரை இதிலிருந்து மீள முடியவில்லை.பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பிறகு இந்த தொற்று குறையும் என மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை இருந்தது.தற்போது அந்த நம்பிக்கையெல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா தொற்று பாதிப்பானது … Read more

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது தற்போது தான் குறைந்து காணப்பட்டது. மீண்டும் அடுத்த அலைக்கனா பாதிப்பு தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியவில்லை. பொது தேர்வு நடத்த முடியவில்லை. பொதுத் தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் கூட்டம் கூட நேரிடும். இதனால் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவும். இதனால் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. மானவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி … Read more

இந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

இந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்தும் ,தற்போது வரை அதன் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அதிலிருந்து மீளும் போதெல்லாம்,மீண்டும் தொற்று பாதிப்பு பரிணாம வளர்ச்சி அடைந்து அதிகளவு பாதிப்புக்களை தந்துவிடுகிறது.இதனை தடுக்க தடுப்பூசி மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும்,இதிலிருந்து நிரந்தரமாக வெளிவர முடியவில்லை.தற்போது வரை அடுத்தடுத்த அலையை கடந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்த தொற்று பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்றுவிடுகிறது.முதன்முதலில் பெரியவர்களுக்கு … Read more

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!

Collector who gave warning to students! This is the penalty for violation!

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை! ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தால் படித்த காலம் போய் தற்பொழுது மாணவர்களை பார்த்து  ஆசிரியர்கள் அச்சம்முறும் காலம் வந்துவிட்டது.பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டாலும் அத்துமீறி செல்போன் எடுத்து வந்து உபயோகித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் தாவரவியல் ஆசிரியராக சஞ்சய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருக்கும் மாணவர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் படிக்க … Read more

சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! கொரோனா மூன்றாவது அலையெல்லாம் முடிந்து தற்பொழுது தன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் பாதிப்புகள் முடிவடைந்து மாணவர்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளை பயின்று வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் கோடை காலமும் ஆரம்பித்துவிட்டது. … Read more

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை!

Study two degrees at once! Here is the rule that came out!

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை! இனி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை. தற்போது இந்த முறையில் எவ்வாறு படிக்க வேண்டும் என்று அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது என்பது சாதாரண காரியமல்ல. அதனால் முதலில் ஒரு பட்டப்படிப்பை பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சென்று … Read more

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

New college in these places! Government announcement!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு வார காலமாக ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!

Government doctors who went on a hunger strike till death! Meeting to be held in Salem!

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் மாதம் காலமாக போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மக்களின் நலன் கருதி ஓர் சில இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தியது.உக்ரைனின் அனு உலையை தாக்கியது.அந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கடுத்த படியாக உக்ரைனில் இருந்த மகப்பேறு மருத்துவமனையை தாக்கியது.இதனை உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தது.ரஷ்யாவில் வணிக சேவை வைத்துக்கொள்வதை இதர … Read more