பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை?
பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை? தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையின் … Read more