பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!
பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம் குல்ரிஹா பகுதியை சேர்ந்த ராதாவா டும்ரி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய மகன் பவன் குமார் பாஸ்வான், இவர் சர்கானில் உள்ள பரமேஷ்வர்பூர் தர்காட் தொடக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் தனது தாய்வழி தாத்தா புத்த பாஸ்வானுடன் பரமேஷ்வர்பூரில் வசித்து வருகின்றார். வழக்கம் போல் பவன் நேற்று பள்ளிக்கு … Read more