பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!

3rd-class-student-trapped-in-the-classroom-of-the-school-accident-caused-by-negligence https://newstm.in/tamilnadu/-3--1077771

பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம் குல்ரிஹா பகுதியை சேர்ந்த ராதாவா டும்ரி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய மகன் பவன் குமார் பாஸ்வான், இவர் சர்கானில் உள்ள பரமேஷ்வர்பூர் தர்காட் தொடக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் தனது தாய்வழி தாத்தா புத்த பாஸ்வானுடன் பரமேஷ்வர்பூரில் வசித்து வருகின்றார். வழக்கம் போல் பவன் நேற்று பள்ளிக்கு … Read more

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு! கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி  வரை காலவகாசம்!

Tamil Nadu students have no chance to write the cute entrance exam? Deadline is March 12th!

க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி  வரை காலவகாசம்! நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 2022 -23 நடப்பு கல்வியாண்டின் புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு நடத்தப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 … Read more

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு!

Students alert! 10th and 12th class public exam today!

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்தது அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. … Read more

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!!

Students beware.. Tragedy befell students due to intestinal worm pill!! Continuity of excitement in government school!!

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!! தற்பொழுது பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி திட்டம் என தொடங்கி கர்ப்பப்பை வாய் தடுப்பூசி வரை தற்பொழுது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குடல்புழு நீக்கம் மாத்திரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கரூர் மாவட்டத்தில் ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!!  

Just before: Idli Dosa in Chief Minister's Breakfast Program!! Next good news for students!!

சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதை அடுத்து அதில் ஒன்றுதான் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இது தமிழகத்தில் உள்ள 1545 அரசு பள்ளிகளிலும் செயல்முறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலையில் உப்புமா கிச்சடி … Read more

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Life imprisonment if you do this while writing the exam! Action order issued by the government!

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதினேன்.ஆனால் அதற்கான நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை வெளியிட்டது.அதில் 720 மதிப்பென்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக … Read more

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்!

important-information-for-girls-aged-9-to-14-years-now-its-a-must-for-you

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்! சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.அந்த தடுப்பூசிகள் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் உலக அளவில் … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்!

Important announcement released by the Department of Education! Students should screen this film!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்! கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து … Read more